சினிமா
எஸ்.பி.பி. மயக்க நிலையில் இருந்து மீண்டுள்ளார் : எஸ்.பி.பி. சரண்..
கரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு செயற்கை சுவாச கருவியுடன் சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு நினைவு திரும்பி சைகை மூலம் தன்னிடம் பேசியதாக அவரது மகன் எஸ்.பி.பி.சரண் நேற்று தெரிவித்தார். இந்நிலையில் எஸ்.பி.பி. […]