மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் ராஜினாமா..

August 16, 2021 admin 0

மலேசியப் பிரதமர் முகைதீன் யாசின் தனது பெரும்பான்மையை இழந்ததால் பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார்.மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் தலைமையிலான அரசு திடீர் ராஜினாமா செய்துள்ளது. மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் தனது அரசின் […]

ஆள்அனுப்பி வேவு பார்க்கும் ராஜபக்சே?… : இந்தியா மீது திடீர் பாசம் பொங்க காரணம் இதுவா?..

August 11, 2021 admin 0

தென்னிந்தியாவின் இலங்கை துணை உயர் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள வெங்கடேஷ்வரன் சீனாவின் உளவாளியா..? என பலர் சந்தேகம் எழுப்பியுள்ளனர். ராஜபக்ஷேவின் கையாளாக கடந்த காலங்களில் செயல்பட்ட இவர் தற்போது அவரால் நேரடியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பதில்தான் […]

பத்துமலை ‘தை’ பூச திருவிழா : பக்தர்கள் இன்றி வெள்ளிரதம் புறப்பாடு..

January 27, 2021 admin 0

உலகமெங்கும் வாழும் தமிழர்கள் தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். தற்போதை கரோனா தொற்றால் பக்தர்கள் இன்றி தை பூச திரவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் புகழ் பெற்ற பத்துமலை முருகன் கோயிலுக்கு […]

தி.மு.கவில் வெளிநாடு வாழ் இந்தியர் (NRI) நல அணி : பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு ..

January 8, 2021 admin 0

தி.மு.கவில் வெளிநாடு வாழ் இந்தியர் (NRI) நல அணி அமைக்கப்படுகிறது – தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுக சட்டத்திட்ட விதிப்படி வெளிநாடு வாழ் இந்தியர்களை கட்சி உறுப்பினர்களாக இணைக்க புதிய அணி உருவாக்கப்படுகிறது. […]

சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் கடைசி நேரத்தில் களைகட்டிய தீபாவளி வியாபாரம்..

November 13, 2020 admin 0

உலகெங்கிலும் வாழும் இந்திய மக்களால் தீபாவளித் திருநாள் வ்வொரு ஆண்டும் உற்சாகமாகக் கொண்டாடப்படும். தீபாவளி சிங்கப்பூர்,மலேசிய நாடுகளில் ஒருவாரம் கொண்டாட்டம் தான்.சிங்கப்பூரில் தீபாவளி என்றாலே லிட்டில் இந்தியா ரு மாதத்திற்கு முன்பே களைகட்டத் தொடங்கிவிடும். […]

விடுதலைப் புலிகள் மீதான தடை தவறானது : பிரிட்டன் நீதிமன்றம் அறிவிப்பு…

October 21, 2020 admin 0

விடுதலைப் புலிகள் பிரிட்டன் மீது இங்கிலாந்தில் தடை விதித்திருப்பது தவறானது என்று அந்நாட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பிரிட்டனில் விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது. இந்தத் தடையை எதிர்த்து கடந்த 2018-ம் ஆண்டு நாடு […]

சிங்கப்பூரில் தொடங்கியது தீபாவளி கொண்டாட்டம்: லிட்டில் இந்தியாவில் கோலாகலம்…

October 11, 2020 admin 0

கடந்த சில மாதங்களாக கரோனா நெருக்கடியால் வர்த்தகம் பெரிதும் சரிந்துவிட்ட நிலையில், அந்த நல்லகாலம் இப்போதே பிறந்துவிடாதா என்பதே லிட்டில் இந்தியா வர்த்தகர்களின் எதிர்பார்ப்பு. ஏனெனில், அவர்களுக்குப் பொங்கல் திருநாளைப் போல தீபாவளியும் மிக […]

தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் : வைகோ வலியுறுத்தல்…

May 16, 2020 admin 0

தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, வைகோ இன்று (மே 16) வெளியிட்ட அறிக்கையில், “மே 17, 18 ஆகிய […]

மலேசியாவிலிருந்து 2 விமானங்களில் தமிழர்களை அழைத்துவர திட்டம்..

May 5, 2020 admin 0

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து இந்தியத் தமிழர்களை அழைத்து வர 2 ஏர் இந்தியா விமானத்தை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த விமானங்கள் மூலம் சென்னை,திருச்சி விமானநிலையங்களுக்கு அழைத்து வரப்படுவார்கள். இந்தியா வருபவ்கள் […]

சிங்கப்பூரில் கரோனா தொற்று 14,423 ஆக உயர்வு..

April 27, 2020 admin 0

சிங்கப்பூரில் கரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 14,423 ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து சிங்கப்பூர் சுகாதாரத் துறை அமைச்சகம் கூறும்போது, “சிங்கப்பூரில் திங்கட்கிழமையன்று 799 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து […]