விடுதலைப் புலிகள் காலத்தில் வன வளம் பாதுகாக்கப்பட்டது : மைத்திரிபால சிறிசேன..

March 21, 2019 admin 0

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் யுத்தம் நடந்தபோது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள வனப் பகுதிகள் பாதுகாக்கப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். திம்புலாகலை – வெஹெரகல பகுதியில் இன்று இடம்பெற்ற சர்வதேச வனப் […]

கொழும்புவில் ‘தினத்தந்தி’ : இலங்கை பதிப்பு இன்று தொடக்கம்..

January 24, 2019 admin 0

துபாயை தொடர்ந்து மற்றொரு சர்வதேச பதிப்பு கொழும்பு நகரில் அச்சாகிறது ‘தினத்தந்தி’ இலங்கை பதிப்பு இன்று தொடக்கம்.. இலங்கையில் தமிழ் வாசகர்களை சென்றடையும் வகையில் கொழும்பு நகரில் ‘தினத்தந்தி’ இன்று (வியாழக் கிழமை) முதல் […]

“நாங்கள் ஏன் தமிழ் கற்கிறோம்?” : விடையளிக்கும் ஃபேஸ்புக்கில் வைரலான சீனர்கள்..

January 22, 2019 admin 0

கடந்த சில மாதங்களாக சீனாவை சேர்ந்த சிலர் வகுப்பறையில் தமிழை பேசுவது, படிப்பது, எழுதுவது, நாடகத்தில் நடிப்பது, தமிழர்களின் பாரம்பரிய உடைகளை உடுத்தி கொண்டு பொங்கல் கொண்டாடுவது போன்ற காணொளிகளும், புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் […]

சிங்கப்பூரில் தைப்பூச திருவிழா கோலாகலம் : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு..

January 20, 2019 admin 0

சிங்கப்பூரில் புகழ்பெற்ற தெண்டாயுதபாணி கோயில் டாங்க் வீதியில் (Tank Road) அமைந்துள்ளது.. தென்கிழக்காசியாவிலேயே மிகப் பெரிய கோயிலாக இக்கோயில் உள்ளது சிறப்பான அம்சமாகும். நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் முயற்சியில் 1859 இல் இக் கோயில் கட்டப்பட்டது. […]

இலங்கையின் பயங்கர மழை வெள்ளம் : 45 ஆயிரம் தமிழர்கள் வீடுகளை இழந்து தவிப்பு..

December 24, 2018 admin 0

இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாணம் தொடர் கனமழை காரணமாக வெள்ளத்தில் மிதக்கிறது. 45 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், […]

பிரபாகரனுக்குப் பின் : இலங்கையில் ஈழ தமிழர்கள் நிலை ?..

December 8, 2018 admin 0

இலங்கை, இந்தியா மட்டுமல்ல உலகமே உற்று நோக்கும் பிரபாகரனின் மாவீரர் தின உரை மட்டுமல்ல, பிரபாகரனே இல்லாத ஒன்பதாவது ஆண்டு மாவீரர் தின நிகழ்வுகள் ஈழத்திலும் இந்தியாவிலும் புலம் பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளிலும் […]

டெல்டா விவசாயிகளை காப்பாற்றுங்கள் : பேனருடன் சிட்னி மைதானத்தில் திரண்ட தமிழர்கள்…

November 25, 2018 admin 0

டெல்டா விவசாயிகளை காப்பாற்றுங்கள் என்ற பதாகையுடன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட்டை பார்க்க இந்திய ரசிகர்கள் பலர் வந்திருந்தனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டியின் போது டெல்டா விவசாயிகளை காப்பாற்றுங்கள் என சில தமிழர்கள் […]

சிங்கப்பூர் தெண்டாயுதபாணி கோயிலில் கந்த சஷ்டி 3-ம் நாள் திருவிழா..

November 10, 2018 admin 0

சிங்கப்பூரில் அருள்மிகு தெண்டாயுதபாணி கோயில் டாங்க் வீதியில் (Tank Road) அமைந்துள்ளது.. தென்கிழக்காசியாவிலேயே மிகப் பெரிய கோயிலாக இக்கோயில் உள்ளது சிறப்பான அம்சமாகும். நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் முயற்சியில் 1859 இல் இக் கோயில் கட்டப்பட்டது. […]

இலங்கை : வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் புதுக்கட்சி தொடங்கினார்..

October 25, 2018 admin 0

“தமிழ் மக்கள் கூட்டணி” என்னும் பெயரில் புதிய அரசியல் கட்சியை ஆரம்பிப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரவித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் ஆயுள் காலம் இன்று நள்ளிரவுடன் முடிவடையும் நிலையில் வடக்கு மாகாண […]

தீபாவளி பண்டிகை : சிங்கப்பூரில் கோலாகலம்..

October 15, 2018 admin 0

  தீபத் திருநாளாம் தீபாவளிப் பண்டிகை வரும் நவம்பர் மாதம் 6-ந்தேதி கொண்டாடப்படும் நிலையில் சிங்கப்பூரில் கோலாகலமாக கொண்டாட்டங்கள் தொடங்கின. இந்தியர்கள் அதிகம் வாழும் சிங்கப்பூர் லிட்டில் இந்தியா பகுதியில் திபாவளியை முன்னிட்டு வீதிகளில் […]