சிறு சேமிப்பு வட்டியை குறைக்க அரசுக்கு ரிசர்வ் வங்கி வலியுறுத்தல்..

சிறு சேமிப்பு, தபால் அலுவலக சேமிப்பு மற்றும் பிஎஃப் உள்ளிட்டவற்றுக்கு அளிக்கப்படும் வட்டி விகிதத்தை அரசு குறைக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது. வங்கிகள் அளிக்கும்…

வங்கிகள் இணைக்கப்படுவதை கண்டித்து நாடு முழுவதும் வருகின்ற 22-ம் தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்

வங்கிகள் இணைக்கப்படுவதை கண்டித்து வருகின்ற 22-ம் தேதி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் என்று அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் வெங்கடாசலம்…

ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க் போன்களுக்கு பேசினால் இனி நிமிடத்துக்கு 6 காசுகள்

இலவசங்களை அள்ளி வழங்கி அனைத்து மக்கள் கைகளில் புகுந்த ஜியோ தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க் போன்களுக்கு பேசினால் இனி நிமிடத்துக்கு…

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் ஓத்திவைப்பு

அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு வங்கிகள் ஒருங்கிணைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் செப்.,25.,26 தேதிகளில் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்திருந்தது. இந் நிலையில் வேலைநிறுத்தப் போராட்டத்தை…

எந்த நேரத்திலும் NEFT, RTGS மூலம் பணப் பரிமாற்றம் செய்யலாம் : ஆர்பிஐ புதிய அறிவிப்பு…

டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, ஆன்லைன் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் ரிசர்வ் வங்கி சேவைக் கட்டணங்களை தளர்த்தியும்,…

தங்கம் விலை ரூ.30,000-த்தை தாண்டியது.

சென்னையில் ஆபரணத் தங்கம் தினமும் உயர்ந்து வரும் நிலையில் இன்று வரலாறு காணாத வகையில் சவரனுக்கு ரூ.288 உயர்ந்து ரூ.30,120-தைத் தொட்டது. கிராம் ஒன்றுக்கு ரூ.36 உயர்ந்துள்ளது.…

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆக.,31 வரை கால அவகாசம் நீட்டிப்பு..

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய அவகாசம் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வருமான வரி கணக்குகளை ஜூலை 31-ம் தேதிக்குள் செலுத்தி அபராதத்தை தவிர்க்குமாறு…

புதிய 20 ரூபாய் நோட்டு விரைவில் வெளியீடு: ரிசர்வ் வங்கி ..

தற்போது புழக்கத்தில் இருக்கும் ரூ. 100, ரூ.50, ரூ.20 ஆகிய நோட்டுகளில் புதிய வண்ணத்தில் ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு செய்தது. அதன்படி…

பொதுத்துறை வங்கிகளின் மறு மூலதனத்திற்காக ₹48,239 கோடி நிதி அளிக்க மத்திய அரசு ஒப்புதல்..

12 பொதுத்துறை வங்கிகளின் மறு மூலதனத்திற்காக ₹48,239 கோடி நிதி அளிக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. வாராக்கடன் அதிகரிப்பு, நிதி மோசடிகள் போன்ற காரணங்களால் பொதுத்துறை…

30 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக் கடன்களுக்கு வட்டி விகிதத்தைக் குறைக்க முடிவு – எஸ்.பி.ஐ..

பாரத ஸ்டேட் வங்கி 30 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக் கடன்களுக்கு வட்டி விகிதத்தைக் குறைக்க முடிவு செய்துள்ளது. வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதத்தை…

Recent Posts