சிக்கலான யெஸ் வங்கிக்கு (YES BANK) உதவ ஸ்டேட் வங்கி முன்வந்துள்ளது. நெருக்கடியில் இருந்து வெளியேற யெஸ் வங்கிக்கு 20 ஆயிரம் கோடி தேவை என்று மாநில…
Category: வணிகம்
Economic News
தங்கத்தின் விலை புதிய உச்சத்தில் …
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.109 உயர்ந்து, ரூ.4,231க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.872 உயர்ந்து, ரூ.33,848-க்கு விற்பனையாகிறது. கரோனா வைரஸ் பாதிப்பால் சீனா மட்டுமின்றி உலகம்…
மத்திய பட்ஜெட் 2020-2021 : சிறப்பம்சங்கள்
மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், 2020-21ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை இன்று மக்களவையில் தாக்கல் செய்து பேசி வருகிறார். அவரது உரையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:…
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் இன்றும், நாளையும் வேலை நிறுத்தம்..
ஒன்பது வங்கி ஊழியர் சங்கங்கள் இணைந்த ஒருங்கிணைந்த வங்கி ஊழியர் சம்மேளனம் சார்பில் இந்த போராட்டம் நடைபெறுகிறது. நாடு முழுவதும் 10 லட்சம் ஊழியர்கள் பங்கேற்பார்கள் என…
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 சரிவு……
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 குறைந்து சவரன் ரூ.30,416 விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.3802-க்கு விற்பனை செய்யப்பட்டு…
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு..
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.128 உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில்…
வங்கிகள் 2 நாள் நாடு தழுவிய வேலைநிறுத்தம்: ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு
ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 01 ஆகிய இரு நாள்களும் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்போவதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. நவம்பர்…
தங்கம் விலை சவரனுக்கு ரூ.424 சரிவு…
கடந்த ஆறு நாட்களாக கிடுகிடுவென உயர்ந்து வந்த ஆபரணத் தங்கம் விலை இன்று ஒரு சவரனுக்கு ரூ.424 குறைந்துள்ளது. கடந்த 6 நாட்களில் தங்கம் விலை ஒரு…
தங்கம் விலை கிடுகிடு உயர்வு ..
தங்கம் விலை கிடுகிடு உயர்வு சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 31 ஆயிரம் ரூபாயை கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.512…
வங்கி ஊழியர்கள் ஜனவரி 8ம் தேதி வேலைநிறுத்தப் போராட்டம்…
2020ம் ஆண்டு ஜனவரி 8ம் தேதி இந்தியாவின் பெரும்பாலான வங்கி ஊழியர்களின் சங்கங்கள் தேசிய அளவில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்திருப்பதாக அனைத்து இந்திய…