பிஎம்ஸ்ரீ திட்டத்தை ஏற்காத மாநிலங்களுக்கும் நிதியை உடனே வழங்க வேண்டும்: நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரை…

புதிய தேசிய கல்விக் கொள்கையின் பள்ளிகளுக்கான பிஎம்ஸ்ரீ திட்டத்தை எதிர்க்கட்சிகள் ஆளும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் ஏற்காமல் உள்ளன. இதைக் காரணம் காட்டி அந்த மாநிலங்களுக்கான நிதியை…

ராகுலுக்கு அவதுாறு வழக்கில் ரூ.200 அபராதம்: நீதிமன்றம் உத்தரவு..

கடந்த 2022ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில், ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், இந்து மகாசபையின்…

உ.பி., உள்ளிட்ட இந்தி பேசும் மாநிலங்களில் 90% பேருக்கு வேறு மொழி தெரியவில்லை : ஆய்வு நிறுவனம் தகவல்

இந்தியாவில் உத்திரபிரதேசம் உள்ளிட்ட இந்தி பேசும் மாநிலங்களில் 90% பேருக்கு வேறு மொழி தெரியவில்லை என நெதர்லாந்தைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.தாய்மொழியுடன் ஆங்கில கல்வி…

மனைவியின் சம்மதம் இல்லாமல் இயற்கைக்கு மாறான உடலுறவு கொள்வது தண்டனைக்குரிய குற்றமல்ல: சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் தீர்ப்பு…

மனைவியின் சம்மதம் இல்லாமல் இயற்கைக்கு மாறான உடலுறவு கொள்வது தண்டனைக்குரிய குற்றமல்ல என்றும், . ஐபிசி-பிரிவு 375-ன் கீழ் வழங்கப்படும் விதிவிலக்கின் படி, ஒரு ஆண் தனது…

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் :நாளை வாக்குப்பதிவு..

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்று மாலை ஓய்ந்த நிலையில் நாளை 70 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே நேரத்தில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆளும் ஆம் ஆத்மி, பாஜக,…

நேபாளம் – திபெத் எல்லையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு…

நேபாளம் – திபெத் எல்லையில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இன்று காலை 6.35 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர்…

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலாமானார்..

இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுத்த முன்னாள் இந்திய பிரதமர்டாக்டர் மன்மோகன் சிங் (வயது92 ) இன்று உடல் நலக்குறைவால் காலமானார். இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும், இந்நிய நிதியமைச்சராகவும்…

சம்பல் பகுதிக்கு செல்ல முயன்ற ராகுல் காந்தி தடுத்து நிறுத்தம்…

உத்தரப் பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் வன்முறை நடந்த சம்பல் பகுதிக்கு செல்ல முயன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மாநில காவல்துறையினரால் தடுத்து நிறுத்தம் செய்யப்பட்டனர்.…

பத்திரிக்கையாளர் முகமது ஜுபேர் மீது வழக்கு : கனிமொழி எம்.பி. கண்டனம்…

பத்திரிக்கையாளர் முகமது ஜுபேர் மீது உத்திரபிரதேச காவல்துறை பதிந்த வழக்கிற்கு கனிமொழி எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார். இது சுதந்திரமான ஊடகங்களை அச்சுறுத்தும் முயற்சி பத்திரிக்கைச் சுதந்திரத்தின் உரிமையைக்…

பிரியங்கா காந்தி மக்களவை உறுப்பினராக பதவியேற்பு..

வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வென்றார் பிரியங்கா காந்தி.இன்று மக்களவை சபாநாயகர் முன்னிலையில் எம்.பிாக பதவியேற்றார்.அரசியல் சாசன புத்தகத்தை…

Recent Posts