தமிழகத்தில் கோயில் சிலைகள் பற்றிய விவரங்களை அரசு ஆவணப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: கனிமொழி பேச்சு

June 24, 2019 admin 0

தமிழக கோவில்களில் எத்தனை சிலைகள் உள்ளன, எத்தனை மாயமாகின என்ற தெளிவான ஆவண குறிப்புகள் எதுவும் இல்லை என மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார். எனவே சிலைகள் பற்றிய விவரங்களை அரசு ஆவணப்படுத்த […]

நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி மாநிலங்களவையில் திருச்சி சிவா பேச்சு..

June 24, 2019 admin 0

மாநிலங்களைவியில் திமுக உறுப்பினர் திருச்சி சிவா மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றிய சட்டத்தை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு மத்திய அரசு அனுப்ப வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். தமிழக கிராமப்புற மாணவர்கள் எம்.பி.பிஎஸ்., […]

பீகாரில் மூளைக்காய்ச்சலால் 130 குழந்தைகள் உயிரிழந்த வழக்கில் மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்..

June 24, 2019 admin 0

பீகாரின் மூசாம்பூரில் மூளைக்காய்ச்சலால் 130 குழந்தைகள் உயிரிழந்த வழக்கில் மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து பிராமண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மூளைகாய்ச்சலுக்கு சிகிச்சை […]

அனைத்து தேர்தல்களிலும் பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடும்: மாயாவதி ட்வீட்

June 24, 2019 admin 0

அனைத்து தேர்தல்களிலும் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி இல்லாமல் பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடும் என மாயாவதி தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலுக்கு பிந்தைய சமாஜ்வாதி கட்சியின் செயற்பாடுகளே தனித்து போட்டியிடும் முடிவுக்கு காரணம் என […]

டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…

June 22, 2019 admin 0

டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். மைசூரில் இருந்து வந்ததொலைபேசி அழைப்பு குறித்து டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உலகின் சக்திவாய்ந்த நபர் பிரதமர் மோடி: இங்கிலாந்து பத்திரிகை..

June 22, 2019 admin 0

உலகின் மிக சக்திவாய்ந்த நபர் பிரதமர் நரேந்திர மோடி என்று இங்கிலாந்து பத்திரிகை பெயரிடுகிறது ஒரு முன்னணி பிரிட்டிஷ் பத்திரிகை நடத்திய உலகின் மிக சக்திவாய்ந்த நபர் 2019 க்கான ஒரு வாசகரின் வாக்கெடுப்பின் […]

பீகாரில் மூளைக்காய்ச்சலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 128-ஆக உயர்வு

June 22, 2019 admin 0

பீகார் மாநிலம் முஸாபர்பூரில் மூளைக்காய்ச்சலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 128-ஆக உயர்ந்துள்ளது. முஸாபர்பூர் எஸ்.கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையில் 108 பேரும், கெஜ்ரிவால் மருத்துவமனையில் 20 பேரும் உயிரிழந்துள்ளனர்.

60 வயதை கடந்த விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000 ஓய்வூதியமாக வழங்க மத்திய அரசு திட்டம்..

June 22, 2019 admin 0

60 வயதை கடந்த விவசாயிகளுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அறிவித்துள்ளது. விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் எழுத்து மூலமாக அளித்த அறிவிப்பில் […]

தாயின் இரண்டாவது திருமணம் குறித்த இளைஞரின் முகநூல் பதிவு

June 13, 2019 admin 0

கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது தாயின் 2வது திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ள முகநூல் பதிவு சமூக வலைதளங்களில் பரவலாகி வருகிறது. கொல்லம் பகுதியை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான கோகுல் ஸ்ரீதர் என்பவர் தான் […]

டெல்லியில் அமித் ஷா தலைமையில் பாஜக உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டம்…

June 13, 2019 admin 0

டெல்லியில் அமித்ஷா தலைமையில் பாஜக உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், பாஜகவின் புதிய தலைவரை தேர்வு செய்வது குறித்து ஆலோசிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜக தலைவர் அமித்ஷா, மத்திய உள்துறை அமைச்சராக […]