விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என நெடுமாறன் மக்களை குழப்புவதற்கான அறிவிப்பு என பழ.நெடுமாறன் பேச்சுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான தயா…
Category: இந்தியா
India News
இரயில்களுக்கு ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ எனப் பெயர் காரணம் என்ன?
இந்திய ரயில்வேயில் சில ரயில்களுக்கு ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ எனப் பெயர் வைத்திருக்கிறார்கள். இப்படியான பெயருக்கு என்ன அர்த்தம். அதை ஏன் குறிப்பிட்ட ரயில்களுக்கு வைத்திருக்கிறார்கள் எனக்…
ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் பாய்ந்தது SSLV – D2 ராக்கெட்…
ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் சவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது SSLV – D2 ராக்கெட் 3 விண்கலன்களை சுமந்து சென்ற SSLV…
தேசிய பங்குச்சந்தை தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் : சித்ரா ராமகிருஷ்ணனுக்கு ஜாமீன்..
நாட்டையே உலுக்கிய தேசிய பங்குச்சந்தை தொலைபேசி ஒட்டுக்கேட்பு மற்றும் பணமோசடி வழக்கில் கைதான சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
காஷ்மீரில் ராகுலின் பாதயாத்திரை மீண்டும் தொடங்கியது: உமர் அப்துல்லா பங்கேற்பு…
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை காஷ்மீரில் நடந்து வருகிறது. குடியரசு தினத்தையொட்டி ஒரு நாள் இடைவேளைக்கு பிறகு இன்று யாத்திரை மீண்டும்…
74-வது குடியரசு தினத்தையொட்டி, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்றினார்..
இந்திய திருநாட்டின் 74-வது குடியரசு தினத்தையொட்டி, டெல்லி செங்கோட்டையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்றினார். பிரதமர், துணை குடியரசு தலைவர், ஒன்றிய அமைச்சர்கள்,…
பிரதமர் மோடி குறித்த குஜராத் கலவர ஆவண படத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிட்டது பிபிசி..
2002-ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற கலவரம் குறித்து ஆவணபடத்தை பிபிசி செய்தி பிரிவு ஏற்கனவே முதல் பாகத்தை வெளியிட்டிருந்து. அப்போதைய முதல்வராக இருந்த பிரதமர் மோடி…
தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் வெளியிடப்படும்: உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரா சூட் தகவல்
நாளை முதல் தமிழ் உள்ளிட்ட தமிழ் பிராந்திய மொழிகளில் ஆயிரத்திற்கு அதிகமான உச்சநீதிமன்ற தீர்ப்புகள் வெளியிடப்படும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரா சூட் தெரிவித்துள்ளார்.
அந்தமான் நிகோபாரில் பெயர் சூட்டப்படாத 21 தீவுகளுக்கு பரம்வீர் சக்ரா விருது பெற்றோரின் பெயர்களை சூட்டினார் பிரதமர் மோடி..
அந்தமான் நிக்கோபாரில் பெயர் சூட்டப்படாத 21 தீவுகளுக்கு பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்களை சூட்டினார் பிரதமர் நரேந்திர மோடி. நேதாஜியின் பிறந்தநாள் பராக்கிரம தினமாக கொண்டாடும்…
பிரதமர் மோடியுடன் மைக்ரோசாப்ட் நிர்வாக அதிகாரி சத்யநாதெல்லா சந்திப்பு
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சத்யநாதெல்லா சந்தித்துப் பேசினார்