ராணி வேலுநாச்சியார் சமூக நலனுக்காக பாடுபட்டார்: பிரதமர் மோடி டிவிட்டரில் புகழாரம்…

சுதந்திர போராட்ட வீராங்கனை ராணி வேலுநாச்சியார் சமூக நலனுக்காக பாடுபட்டார் என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், வீர…

டெல்லியில் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க தமிழக அலங்கார ஊர்தி தேர்வு

டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணி வகுப்பில் கலந்துகொள்ள தமிழக அரசின் அணிவகுப்பு அலங்கார ஊர்தி தேர்வு செய்யப்பட்டுள்ளது. மகளிர் சாதனையாளர்கள் உள்ளிட்ட 3 மாதிரிகளை தமிழக…

வீடியோகான் குழுமத் தலைவர் வேணுகோபால் துாத் கைது..

வீடியோகான் குழுமத் தலைவர் வேணுகோபால் துாத்தை சிபிஐ கைது செய்தது. ஐசிஐசிஐ வங்கி கடன் மோசடி தொடர்பாக சாந்தா கோச்சர் வழக்கில் வேணுகோபால் துாத் கைது செய்யப்பட்டுள்ளார்.…

ராகுலின் இந்திய ஒற்றுமை பயணத்தில் கனிமொழி எம்.பி…

ஹரியானாவில் நடைப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் திமுகவின் மக்களவை உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டார். இந்தியாவின் பன்மைத்துவத்தை உணர்ந்து அதனை ஒருங்கிணைக்கும் நோக்குடன்…

குஜராத் பாலியல் பலாத்கார குற்றாவளிகளின் விடுதலையை எதிர்த்து பில்கிஸ்பானு சீராய்வு மனு : உச்சநீதிமன்றம் தள்ளுபடி..

குஜராத் கலவரத்தில் தன் குடும்பத்தை கொலை செய்து 3வயது குழந்தையை தன் கண்முன்னே தரையில் அடித்து கொன்று கர்பிணியான தன்னை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளை நன்னடத்தை…

குஜராத் முதல்வராக தொடர்ந்து இரண்டாவது முறையாக பூபேந்திர படேல் பதவியேற்பு..

குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக தொடர்ந்து இரண்டாவது முறையாக பூபேந்திர படேல் பதவியேற்றார். இந்தப் பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர்…

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் : பெரும்பான்மையான தொகுதிகளில் பாஜக முன்னிலை..

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு பதிவு இன்று காலை தொடங்கியது.வாக்கு எண்ணிக்கையில் தொடக்கத்திலிருந்து பாஜக முன்னிலை வகித்து வருகிறது. 12 மணி நிலவரப்படி பாஜக 135 இடங்களில்…

புதிய தேர்தல் ஆணையராக 24 மணி நேரத்தில் அருண் கோயலை எப்படி நியமித்தீர்கள்? :உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கேள்வி…

புதிய தேர்தல் ஆணையராக 24 மணி நேரத்தில் அருண் கோயலை எப்படி நியமித்தீர்கள்? என ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு சரமாரியான கேள்வியெழுப்பியுள்ளது.4 அதிகாரிகளில்…

ஜல்லிக்கட்டுக்கு தடை கோரிய மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல்..

தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கும்படி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்கள் மீதும் இன்று நீதிபதி ஜோசப் உள்பட 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன…

“காசி தமிழ்ச் சங்கமம்” : பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்…

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெறும் ஒரு மாத நிகழ்ச்சியான ‘காசி தமிழ்ச் சங்கமம்’ நிகழ்வை சனிக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி முறைப்படி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வு…

Recent Posts