புதுவை முதல்வர் நாராயணசாமி போராட்டத்திற்கு அரவிந் கெஜ்ரிவால் நேரில் ஆதரவு..

February 18, 2019 admin 0

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த விடாமல் தடுப்பதாக புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக ஆளுநர் மாளிகை முன் 5 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். நாராயணசாமியின் போராட்டத்திற்கு திமுக தலைவர் […]

புல்வாமா தாக்குதல்: ஜெய்ஷ்-இ- முகம்மது அமைப்பின் தளபதி சுட்டுக்கொலை..

February 18, 2019 admin 0

காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ந் தேதி துணை ராணுவ வீரர்கள் பயணம் செய்த வாகனங்களை குறிவைத்து பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பினர் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை மோதி வெடிக்க […]

காஷ்மீரில் பிரிவினைவாத தலைவர்கள் 5 பேருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு வாபஸ்

February 17, 2019 admin 0

ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாத அமைப்பைச் சேர்ந்த தலைவர்கள் 5 பேருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை திடீரென வாபஸ் பெற்று ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் அதிரடியாக முடிவு எடுத்துள்ளது. புல்வாமாவில் கடந்த வியாழக்கிழமை சிஆர்பிஎப் வீரர்கள் […]

புதுச்சேரியில் சர்வாதிகார ஆட்சியை நடத்த ஆளுநர் கிரண்பேடி முயற்சி: நாராயணசாமி குற்றச்சாட்டு..

February 17, 2019 admin 0

புதுச்சேரியில் சர்வாதிகார ஆட்சியை நடத்த ஆளுநர் கிரண்பேடி முயற்சிப்பதாக நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். கறுப்பு தினம் அனுசரிக்க வேண்டிய நிலையை ஏற்படுத்திவிட்டார் கிரண்பேடி என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளா். கிரண்பேடியே திரும்பிப்போ என வலியுறுத்தி […]

இந்தியா மன்னிக்காது: ராணுவ வீரர்கள் மரணம் குறித்து வைரமுத்து ஆவேசம்

February 16, 2019 admin 0

இந்தியா மன்னிக்காது – வைரமுத்து கவிதை! எப்படிச் சகிப்போம் காஷ்மீர் ரோஜாக்களில் மாமிசம் வழிவதை எப்படிப் பொறுப்போம் சிம்லா பனிக்கட்டி சிவப்பாய் உறைவதை ஏ தீவிரவாதமே நீ புகுந்தது எல்லைப் புறத்தில் அல்ல கொல்லைப் […]

காஷ்மீர் தாக்குதல்: அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது..

February 16, 2019 admin 0

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் பற்றி விளக்குவதற்காக மத்திய உள்துறை அமைச்சகம் இன்று (சனிக்கிழமை) அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்து இருந்தது. இந்த கூட்டத்தில், காஷ்மீர் தாக்குதல் குறித்தும், அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் […]

சொந்தக் குடும்பத்தினரையே தீவிரவாத தாக்குதலுக்கு பயன்படுத்தும் பாக். பயங்கரவாதி மசூத் அசார்..

February 15, 2019 admin 0

தன் குடும்ப உறுப்பினர்களையும் தீவிரவாத தாக்குதல்களில் தொடர்ந்து பயன்படுத்தும் பயங்கரவாதியாக மசூத் அசார் உள்ளார். இவர், பாகிஸ்தான் ஆதரவுடன் செயல்படும் ஜெய்ஷ்-எ-முகம்மது எனும் பெயரிலான தீவிரவாத இயக்கத்தை துவக்கி நடத்தி வருபவர். ஹிஜ்புல் முஜாகித்தீன், […]

‘ஒருபோதும் மறக்க மாட்டோம்; மன்னிக்க மாட்டோம், பழிதீர்ப்போம்’: சிஆர்பிஎஃப் ஆவேசம்

February 15, 2019 admin 0

ஜம்மு காஷ்மீரில், புல்வாமாவில் தீவிரவாதியின் தாக்குதலுக்கு 45 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டதை மறக்க மாட்டோம், பழிக்குப் பழிவாங்குவோம் என்று துணை ராணுவப்படை தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளது. ஜம்முவில் இருந்து சிறீநகருக்கு நேற்று மாலை துணை […]

தீவிரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம் : ராகுல்…

February 15, 2019 admin 0

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்று கொண்டிருந்த வாகனத்தை குறிவைத்து ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதி நடத்திய கொடூர தாக்குதலில், 40 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். படுகாயம் […]

டெல்லி – வாரணாசி இடையே வந்தேபாரத் விரைவு ரயில்: சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..

February 15, 2019 admin 0

டெல்லி-வாரணாசி இடையே ரயில்-18 எனப்படும் நவீன விரைவு ரயில்சேவை முதன்முதலாக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. வந்தே பாரத் ரயில் சென்னை ஐ.சி.எப். மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 18 மாதத்தில் தயாரிக்கப்பட்டது. என்ஜின் இல்லாமல் […]