ஹிஜாப் வழக்கு : உச்சநீதி மன்ற நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பு …

கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதை தடை செய்து கர்நாடகா உயர் நீதிமன்றம் விதித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் மாறுபட்ட…

சமாஜ்வாதி கட்சியின் நிறுவனத் தலைவர் முலாயம் சிங் யாதவ் காலமானார்…

இந்தியாவின் முதுபெரும் அரசியல் தலைவர்களில் ஒருவரும் உத்திர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சியின் முலாயம் சிங் யாதவ் (82) உடல் நல குறைவால் இன்று…

ராகுல் காந்தியின் ஒற்றுமை இந்தியா நடைப்பயணத்தில் காங். தலைவர் சோனியா காந்தி பங்கேற்பு…

கர்நாடகாவில் ராகுல் காந்தி நடத்தி வரும் ஒற்றுமை இந்தியா நடைப்பயணத்தில் சோனியா காந்தியும் பங்கேற்றுள்ளார். கன்னியாகுமரியில் நடைபயணம் தொடங்கிய ராகுல் காந்தி, கேரளாவை தொடர்ந்து தற்போது கர்நாடகாவில்…

உள்துறை அமைச்சர் அமித்ஷா, NIA இயக்குனர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், மத்திய உள்துறை செயலாளருடன் அவசர ஆலோசனை..

டெல்லியில் NIA இயக்குனர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், ஒன்றிய உள்துறை செயலாளர் ஆகியோருடன் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட்…

சண்டிகர் பல்கலைக்கழக மாணவிகளை வீடியோ எடுத்த விவகாரம்: சிறப்பு புலனாய்வுக் குழு அமைப்பு..

மூத்த ஐபிஎஸ் அதிகாரி குர்பிரீத் கவுர் தியோ தலைமையில் விசாரணை குழு அமைப்பு. இதில் தொடர்புடைய யாரும் தப்பிக்க முடியாது என பஞ்சாப் டிஜிபி உறுதி. மொகாலி:…

நரிக்குறவர், குருவிக்காரர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்..

நரிக்குறவர், குருவிக்காரர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் விடுபட்டிருந்த பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கவும், சத்தீஸ்கர், இமாச்சலப்பிரதேச மாநிலங்களிலும்…

ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் ஹேமந்த் சோரன் வெற்றி..

ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் ஹேமந்த் சோரன் வெற்றி பெற்றார்.ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தீர்மானத்தை முதல்வர் ஹேமந்த் சோரன் தாக்கல் செய்தார். தனது கட்சி…

சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக அறிவிக்க கோரிய மனு : உச்சநீதிமன்றம் தள்ளுபடி …

சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக அறிவிக்க கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தேசிய மொழியாக அறிவிக்க நாடாளுமன்றம் தான் சட்டம் இயற்ற முடியும் எனக்கூறி உச்சநீதிமன்றம் மனுவை…

தேர்தலில் இலவச வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் வழங்க தடை கோரிய வழக்கு: வேறு அமர்வுக்கு மாற்றம்..

தேர்தலில் இலவச வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் வழங்க தடை கோரிய வழக்கை டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வுக்கு மாற்றி தலைமை நீதிபதி என் வி ரமணா உத்தரவிட்டார்.கடந்த இரண்டு…

புதுச்சேரி 2022-23 பட்ஜெட் : குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 அறிவிப்பு..

2022-2023-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மாநில முதல்வர் ரங்கசாமி புதுச்சேரி சட்டப்பேரவையில் சமர்பித்து வருகிறார். அதில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.புதுச்சேரியில் நடமாடும் கால்நடை…

Recent Posts