அமிர்தசரஸ்: ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 62ஆக உயர்வு..

October 20, 2018 admin 0

பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் நேற்றிரவு தசரா விழா கொண்டாட்டம் விமரிசையாக நடந்து கொண்டிருந்தது. ராவணன் கொடும்பாவி தீயிட்டு எரிக்கப்பட்டதை 27-ம் எண் ரெயில்வே கேட்டின் தண்டவாளம் அருகே நின்றவாறு பலர் தங்களது கைபேசிகளில் […]

தசரா பண்டிகையின் போது அமிர்தசரஸில் பயங்கர ரயில் விபத்து : 50 பேர் உயிரிழப்பு..

October 19, 2018 admin 0

தசரா பண்டிகையின் போது அமிர்தசரஸில் பயங்கர ரயில் விபத்தில் குறைந்தது 50 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் தசரா பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜோதா பதக்கில் […]

சபரிமலை விவகாரம் : உச்சநீதிமன்றத்தை அணுக தேவசம்போர்டு முடிவு…

October 19, 2018 admin 0

சபரிமலை விவகாரம் தொடர்பாக இன்று நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பின்னர், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுக தேவசம்போர்டு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் […]

2022க்குள் அனைவருக்கும் வீடு : ஷீரடியில் பிரதமர் மோடி உரை..

October 19, 2018 admin 0

மாகாராஷ்டிர மாநிலத்தில் புகழ் பெற்ற தலமான ஷீரடிக்கு பிரதமர் மோடி வருகை புரிந்தார். ஷீரடியில் பயனாளர்களுக்கு வீடுகளுக்கான சாவியை வழங்கிய பிறகு பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, நிரந்தர வீடு வறுமைக்கு எதிரான […]

சபரிமலையில் அமைதி திரும்பியவுடன் மீண்டும் வருவேன்: பெண் செய்தியாளர் கவிதா பேட்டி

October 19, 2018 admin 0

சபரிமலையில் அமைதி திரும்பியவுடன் மீண்டும் வருவேன் என கவிதா கூறியுள்ளார். சபரிமலையில் இருந்து திரும்பி செல்லும் தெலுங்கானா பெண் செய்தியாளர் கவிதா இதனை கூறியுள்ளார். மேலும் சபரிமலை சன்னிதானத்திற்குள் நுழையும் முடிவில் மாற்றம் இல்லை […]

ஐயப்பன் சன்னிதானத்தை நெருங்கிய 2 பெண்களையும் திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவு..

October 19, 2018 admin 0

ஐயப்பன் சன்னிதானத்தை நெருங்கிய 2 பெண்களையும் திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் செல்லும் ஆந்திர பெண் பத்திரிகையாளர் உட்பட 2 பெண்களும் சபரிமலை சன்னிதானத்தை நெருங்கினர்.அவர்களை திருப்பி […]

ஷீரடிக்கு பிரதமர் மோடி இன்று வருகை : பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்..

October 19, 2018 admin 0

மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ளது புகழ் பெற்ற ஷீரடி சாய்பாபா ஆலயம். ஷீரடி சாய்பாபா விஜயதசமி தினத்தன்று மகா சமாதி அடைந்தார். எனவே ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி தினத்தன்று சாய்பாபாவின் மகா சமாதி தினம் அனுசரிக்கப்பட்டு […]

சபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் : கேரள அரசு…

October 18, 2018 admin 0

சபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது. சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல தடையில்லை என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. இதனால் நாள்தோறும் […]

சபரிமலையில் கலவரத்தை ஏற்படுத்த ஆர்.எஸ்.எஸ். முயற்சி : பினராயி விஜயன் குற்றச்சாட்டு..

October 18, 2018 admin 0

ஆர்.எஸ்.எஸ்.அமைப்பு சபரிமலையை கலவர பூமியாக்க முயற்சிப்பதாக பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார். போராட்டக்காரர்களை ஆர்.எஸ்.எஸ். ஊக்குவிப்பதாக பினராயி கூறியுள்ளார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பை பின்புலமாக கொண்டவர்களை தான் வன்முறையை தூண்டுகிறார்கள் என கேரள முதலமைச்சர் பினராயி […]

சபரிமலை விவகாரம்: கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் ..

October 18, 2018 admin 0

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் பெண்களை அனுமதிக்கக்கூடாது என போராடியவர்கள் மீது நிலக்கல், பம்பையில் நேற்று தடியடி நடத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து […]