நடைபெற்று முடிந்த மகாராஷ்டிரா தேர்தல்களில் சட்டப்பேரவைத் தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் குளறுபடிகள் நடந்துள்ளது இது பற்றி விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி நீதிமன்றத்தை நாட காங்கிரஸ்,…
Category: இந்தியா
India News
மண்டல,மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..
புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக இன்று மாலை நடை திறக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய காத்திருக்கின்றனர்.
பிரிக்ஸ் கூட்டமைப்பின் 16-வது உச்சி மாநாடு: ரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி..
பிரிக்ஸ் கூட்டமைப்பின் 16-வது உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் மோடி ரஷ்யா புறப்பட்டார்.அங்கு பிரதமர், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்.…
வேளாண் சட்டங்கள் குறித்த சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கோரினார்: நடிகை கங்கனா ரனாவத்..
வேளாண் சட்டங்கள் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு மன்னிப்பு கோரினார் பாஜக எம்பி கங்கனா ரனாவத்.3 வேளாண் சட்டங்களை திரும்ப கொண்டு வர வேண்டும் என சர்ச்கைச்குரிய கருத்தை…
டெல்லியின் புதிய முதல்வராக அதிஷி பதவியேற்பு..
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ததை அடுத்து, டெல்லியின் 8வது முதலமைச்சராகபதவியேற்றுக் கொண்டார் அதிஷி மர்லினா
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பது சாத்தியமே இல்லாத ஒன்று : ப.சிதம்பரம்…
‘ ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ “தற்போதைய அரசியலமைப்புச் சட்டத்தின்படி சாத்தியமில்லை” என்று தெரிவித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், “அரசியல் சட்டத்…
இனி தேவையில்லை Reading Glass: மாற்றாக வருகிறது கண் சொட்டு மருந்து..
வெள்ளெழுத்து பிரச்சனைக்கு தீர்வு கானும் விதமாகவும் இனி 40 வயதை தாண்டியவர்கள் கண் கண்ணாடி அணியத் தேவையில்லை .Reading Glass-க்கு மாற்றாக கண் சொட்டு மருந்து சந்தைக்கு…
வெறுப்பை அன்பால் வெல்லலாம்: ஜம்மு விழாவில் ராகுல் பேச்சு.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது நரேந்திர மோடியின் நம்பிக்கையை இண்டியா கூட்டணி அழித்தது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும், வெறுப்பை அன்பால்…
அதிக மகசூல் தரும் 109 பயிர் ரகங்களை அறிமுகம் செய்தார் : பிரதமர் மோடி…
புதுடெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் அதிக மகசூல், பருவநிலையைத் தாக்குப்பிடிக்கும் மற்றும் உயிரி செறிவூட்டப்பட்ட 109 பயிர் ரகங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று…
பட்டியலினத்தவருக்கு உள்ஒதுக்கீடு வழங்க தடையில்லை : உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..
பட்டியலினத்தவருக்கு உள்ஒதுக்கீடு வழங்க தடையில்லை என்று உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.உள்ஒதுக்கீடு அரசியல் சட்டத்தின் 14-வது பிரிவை மீறவில்லை…