India News
சத்தீஸ்கர் மாநிலத்தில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை..
சத்தீஸ்கர் மாநிலம் பிஜிப்பூர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 7 சக்நலைட்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
India News
சத்தீஸ்கர் மாநிலம் பிஜிப்பூர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 7 சக்நலைட்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
உச்ச நீதிமன்ற நீதிபதியாக கே.எம்.ஜோசப்பை நியமனம் செய்ய மத்திய அரசு மறுப்பு தெரிவித்ததற்கு காரணம், அவர் சார்ந்திருக்கும் மதமா? மாநிலமா? என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். உச்ச நீதிமன்ற தலைமை […]
ஊழல்வாதிகளை பக்கத்தில் வைத்துக்கொண்டே, ஊழலை ஒழிப்பதைப் பற்றி பிரதமர் மோடி பேசுகிறார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி காட்டமாகப் பேசியுள்ளார். கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் மே 12-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான […]
காங்கிரஸ் கட்சி குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு போலியான வாக்குறுதிகளை லாலி பாப் போல வழங்குகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி சாடியுள்ளார். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் மே 12ஆம் தேதி நடக்கிறது. மே 15ஆம் […]
பொதுமக்களுக்கு பாதிக்கும் வகையில் நிலக்கரி இறக்குமதி செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். காரைக்கால் தனியார் துறைமுகத்தில் பொதுமக்களுக்கு பாதிக்கும் வகையில் நிலக்கரி இறக்குமதி செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் […]
கூட்டுறவு சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை மே 3ம் தேதி வரை எண்ணக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை தொடர்பாக விளக்கம் கோரிய தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து மே […]
சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் சாமியார் ஆசாராம் குற்றவாளி என ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2013-ம் ஆண்டு ஜோத்பூர் அருகே மனாய் ஆசிரமத்தில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. சாமியார் ஆசாராம் பாபு […]
மத்தியப் பிரதேச மாநிலம் டேமோ என்ற இடத்தில் அரசுப் பள்ளிக்கான மதிய உணவு கழிப்பறைக்கு அருகிலேயே தயாரிக்கப்படுகிறது. ANI செய்தி நிறுவனம் இதனை அம்பலப்படுத்தி உள்ளது. மதிய உணவுக்கான பொருட்களை கழிப்பறைக்குள்ளேயே வைத்து எடுக்கின்றனர். […]
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டு வந்தது தவறு என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். மேலும் காங்கிரஸின் இந்த முடிவுக்கு மம்தா பானர்ஜி எதிர்ப்பு […]
கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் மே 12-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் ஏபிபி நியூஸ்-லோக்நிதி சிஎஸ்டிஎஸ் நேற்று கருத்து கணிப்பை வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது: கர்நாடகாவில் தொங்கு சட்டப்பேரவை அமையும். எனினும் பாஜக தனிப்பெரும் […]
Copyright © 2024 | WordPress Theme by MH Themes