தொடர்ந்து மதத்தை பற்றி பேசும் பிரதமர் மோடியின் பேச்சு தேர்தல் விதிமீறல் இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் பதில் அளிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி…
Category: இந்தியா
India News
பாபா ராம்தேவின் மன்னிப்பை ஏற்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு..
🔹நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரி பாபா ராம்தேவ் சமர்ப்பித்த 2-வது பிரமாணப் பத்திரத்தை நிராகரித்த உச்ச நீதிமன்றம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு எச்சரித்துள்ளது. 🔹நீதிமன்ற…
கேரளா – வயநாடு மக்களவைத் தொகுதியில் 2-வது முறையாக போட்டியிட ராகுல் காந்தி வேட்பு மனு தாக்கல்..
கேரளா – வயநாடு மக்களவைத் தொகுதியில் 2-வது முறையாக போட்டியிட ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்யும் முன் காங்கிரஸ் தொண்டர்களுடன் ஊர்வலமாகச்…
பாபா ராம்தேவ் கேட்ட நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு..
பதஞ்சலி மருந்துகள் தொடர்பாக தவறான தகவல்களை பரப்பும் விளம்பரங்கள் தயாரித்த விவகாரத்தில் பாபா ராம்தேவ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் மன்னிப்பு என்ற பெயரில் எதையாவது எழுதி கொடுத்துவிட்டு…
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது…
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கதுறையால் கைது செய்யப்பட்டார்.டெல்லி மதுபானக் கொள்கை பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
மார்ச் 31-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் செயல்படும்: இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு..
ஆண்டு கணக்கு முடிவு நாளான மார்ச் 31-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருவதால் அன்று வங்கிகள் வழக்கம் போல் செயல்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மார்ச்…
புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை மற்றும் காரைக்குடி மாநகராட்சிகளாக தரம் உயர்வு : முதல்வரர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..
புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை மற்றும் காரைக்குடி ஆகிய 4 நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.தமிழ்நாடு நாட்டிலேயே அதிக நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது.…
2024 மக்களவை தேர்தல் தேதி விரைவில் அறிவிப்பு : தேர்தல் ஆணையம்….
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ்குமார், சுர்பீர் சிங் சாந்துவுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தினார். 45 நிமிடங்கள் வரை நடந்த கூட்டத்தில் எத்தனை கட்டங்களாக,…
புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சந்து பதவியேற்பு…
புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சந்து பொறுப்பேற்றுக் கொண்டனர்.தேர்தல் ஆணையர் பதவி விலகியதையடுத்து காலியாக இருந்த 2 தேர்தல் ஆணையர் பதவிகளுக்கு…
பாஜக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீது போக்சோ வழக்கு..
கர்நாடக மாநில பாஜக மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான எடியூரப்பா மீது போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ளது.கடந்த 2.2.2024 அன்று தனது தாயுடன் உதவி கேட்டு வந்த 17…