Category: இந்தியா
எஸ்.சி.,எஸ்.டி,சீராய்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு…
Apr 03, 2018 11:09:02am79 Views
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி சென்னை அண்ணா அறிவாலயம் பகுதியில் திமுகவினர் ஊர்வலமாக சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஊர்வலமாக சென்ற திமுகவினர் தேனாம்பேட்டை அண்ணா...
புதுச்சேரியில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது
Apr 02, 2018 07:40:42pm58 Views
புதுச்சேரியில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது. காவிரி வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் தருவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து கட்சி கூட்டத்தை...
பாரத் பந்த் எதிரொலி: 100க்கும் மேற்பட்ட ரயில் சேவை பாதிப்பு..
Apr 02, 2018 07:19:46pm78 Views
எஸ்சி,எஸ்டி வன்கொடுமைச் சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக தலித் அமைப்புகள் வடமாநிலங்களில் பாரத் பந்த் நடத்தின. இந்த பந்த்தால், 100-க்கும் மேற்பட்ட...
மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிடுங்கள் : பிரதமர் மோடிக்கு கிரண் பேடி கடிதம்..
Apr 02, 2018 06:43:09pm78 Views
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவிடுமாறு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். காவிரி மேலாண்மை...
அதிமுக எம்.பி முத்துக்கருப்பனின் ராஜினாமாவை ஏற்க வெங்கையா நாயுடு மறுப்பு
Apr 02, 2018 12:18:39pm94 Views
அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் முத்துக்கருப்பனின் ராஜினாமா கடிதத்தை ஏற்க மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு மறுப்பு தெரிவித்துள்ளார். ராஜினாமா கடிதத்தில் தவறு இருப்பதாகக்...
நாங்க காவிரி மேலாண்மை வாரியம்னு சொல்லலையே…: நீதிபதி தீபக்மிஸ்ரா திடுக்
Apr 02, 2018 12:07:44pm96 Views
காவிரி வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பில் ஸ்கீம் என்று ஒரு செயல்திட்டத்தைத் தான், கூறியுள்ளோமே தவிர, காவிரி மேலாண்மை வாரியம் எனத் தெரிவிக்கவில்லை என்று உச்சநீதிமன்ற தலைமை...
காவிரி தீர்ப்பில் ஸ்கீம் என்பது காவிரி மேலாண்மை வாரியம் கிடையாது : நீதிபதி தீபக் மிஸ்ரா விளக்கம்
Apr 02, 2018 11:43:25am116 Views
காவிரி விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏப்ரல் 9 ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும், தமிழகத்திற்கு உரிய காவிரி நீர் நிச்சயம்...
39 இந்தியர்கள் உடல்: கொண்டுவர ஈராக் சென்றார் வி.கே.சிங்
Apr 02, 2018 12:35:58am76 Views
ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்திக் கொல்லப்பட்ட 39 இந்தியர்களின் உடல்களை இந்தியா கொண்டு வர, வெளியுறவுத்துறை அமைச்சர் வி.கே.சிங் புறப்பட்டுச் சென்றுள்ளார்....
ஊழல் அதிகாரிகளை “லபக்”க ஆதார் வலை ரெடி: சிவிசி மாஸ்டர் ப்ளான்
Apr 02, 2018 12:25:53am85 Views
லஞ்ச, ஊழல் மூலம் முறைகேடான வகையில் சொத்துகளை வாங்கிக் குவிக்கும் உயர் அதிகாரிகளை ஆதார் மூலம் கண்டுபிடித்து கையில் விலங்கைப் போட, மாஸ்டர் பிளானுடன் தயாராகி வருகிறது மத்திய...
பெட்ரோல் விலை,கடும் உயர்வு : அதிர்ச்சியில் பொதுமக்கள்..
Apr 01, 2018 10:00:05pm84 Views
டெல்லியில் இன்று(ஏப்., 1), பெட்ரோல் விலை, நான்கு ஆண்டுகளில் இல்லாத வகையில், லிட்டருக்கு, 73.73 ரூபாயாக விற்கப்பட்டது; சென்னையில், இதன் விலை, 76.48 ரூபாய். கடந்தாண்டு, ஜூன் முதல், சர்வதேச...