தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 2,710 பேருக்கு கரோனா தொற்று உறுதி ..

June 22, 2020 admin 0

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக – 2,710 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 62,087 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில்,1,487 பேருக்கு கரோனா தொற்று […]

பூரி ஜெகந்நாதர் ஆலய ரதயாத்திரை: நிபந்தனைகளுடன் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி..

June 22, 2020 admin 0

ஒடிசா மாநிலம் பூரியில் ஜகந்நாதர் ஆலய ரதயாத்திரையை சில நிபந்தனையுடன் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பொதுமக்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பில் சமரசத்தை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்த தலைமை நீதிபதி, வழிகாட்டு நெறிமுறைகளுடன் […]

மதுரையை தொடர்ந்து மேலும் 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்..?

June 22, 2020 admin 0

மதுரையை தொடர்ந்து மேலும் 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதில் திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு செயல்படுத்த திட்டமிடுவதாக தகவல் வெளியாகி […]

தமிழகத்தில் 12,524 ஊராட்சிகளுக்கு “சிசிடிவி கேமிரா வாங்கியதில் ரூ.372 கோடிக்கு மேல் ஊழல்”அம்பலம்..

June 22, 2020 admin 0

தமிழகத்தில் 12,524 ஊராட்சிகளுக்கு சிசிடிவி கேமிரா வாங்கியதில் ரூ.372 கோடியே 84 லட்சத்து 46,600 ஊழல் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக குற்றச்சாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்டச்செயலாளர் வீரபாண்டி அம்பலப்படுத்தியுள்ளார். […]

மதுரையில் நாளை நள்ளிரவு முதல் ஊரடங்கு அமல் : தமிழக அரசு.. …

June 22, 2020 admin 0

மதுரையில் நாளை நள்ளிரவு முதல்தான் ஊரடங்கு அமலுக்கு வரும் என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. மதுரையில் கரோனா தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இந்நிலையில் மதுரை மாநகராட்சி பகுதிகள், ‘ பரவை […]

சீனாவிற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுங்க : பிரதமர் மோடிக்கு மன்மோகன் சிங் வலியுறுத்தல்.

June 22, 2020 admin 0

ராணுவ வீரர்களின் உயர்தியாகம் வீணாகி விடக்கூடாது; சீனாவிற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுங்க; என்று பிரதமர் மோடிக்கு மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார். இந்தியா- சீனா 3,488 கிமீ தூர எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன. இதில் […]

உடுமலை சங்கர் கொலை வழக்கு : 5 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு..

June 22, 2020 admin 0

உடுமலை சங்கர் கொலை வழக்கில் 5 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சங்கர் கொலையில் 6 பேரின் தூக்கு தண்டனைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. […]

இந்தியாவில் ஒரே நாளில் 14,821 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ..

June 22, 2020 admin 0

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 14,821 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 .25,282 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பும் 13,699 ஆயிரத்தை கடந்துள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை […]

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 2,532பேருக்கு கரோனா தொற்று

June 21, 2020 admin 0

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 2,532பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 59,377ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில்,1,493பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது., சென்னையில் இதுவரை கரோனா […]

ரிஷிவந்தியம் திமுக சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயனுக்கு கரோனா தொற்று உறுதி

June 21, 2020 admin 0

ரிஷிவந்தியம் திமுக சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் குடும்ப உறுப்பினர்கள் 7 பேருக்கு கரோனா தொற்று இருப்பது […]