சென்னை ஆளுநர் மாளிகை தீயணைப்பு வீரருக்கு கரோனா பாதிப்பு உறுதி..

May 13, 2020 admin 0

சென்னை ஆளுநர் மாளிகை தீயணைப்பு வீரருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபருக்கு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை காவல் ஆணையத்தில் 100-க்கும் மேற்பட்ட கோவல் […]

இந்தியாவில் கரோனா பாதிப்பு 74 ஆயிரத்தை கடந்தது..

May 13, 2020 admin 0

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன. கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் ஊரடங்கு […]

4-ஆம் கட்ட ஊரடங்கு நீட்டிக்கப்படும் ..மாறு பட்டதாக இருக்கும்…: பிரதமர் மோடி உரை

May 12, 2020 admin 0

ஐந்தாவது முறையாக நாட்டு மக்களிடையே கோரோனா தொற்று குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி தற்போது பொதுமக்களுக்கு உரையாற்றி வருகிறார். ‘ஆத்ம நிர்பர் பாரத் அபியான்’ திட்டத்தின் கீழ் 20 லட்சம் கோடி சிறப்பு […]

தமிழகத்தில் இன்று புதியதாக 716 பேருக்கு கரோனா பாதிப்பு..

May 12, 2020 admin 0

தமிழகத்தில் கரோன தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரோனா சோதனையும் பன் மடங்கு அதிகரித்து வருவதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது தமிழகத்தில் இன்று 716 பேருக்கு கரோனா தொற்று […]

கொரோனா தடுப்பு பணி: ரூ.2,000 கோடி வழங்க பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கோரிக்கை

May 11, 2020 admin 0

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.2,000 கோடி வழங்குக என முதல்வர் பழனிசாமி கேட்டுள்ளார். ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமரிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளர்.. சென்னைக்கு மே 31ம் தேதி வரை […]

தெலுங்கானாவில் ஊரடங்கை மே- 29 வரை நீட்டித்து தெலுங்கான அரசு உத்தரவு..

May 11, 2020 admin 0

கரோனா தொற்று காரணமாக தற்போது இந்தியா முழுமைக்கும் ஊரடங்கு மே-17-ந்தேதி வரை அமலில் உள்ளது. இந்நிலையில் மே 17ம் தேதி முடிவடையவுள்ள ஊரடங்கை 29 வரை நீட்டித்து தெலுங்கான அரசு உத்தரவிட்டுள்ளது. கட்டுப்பாடுகளை மேலும் […]

விழுப்புரம் அருகே அதிமுக பிரமுகர்களால் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட 10ம் வகுப்பு மாணவி சிகிச்சை பலனின்றி மரணம்…

May 11, 2020 admin 0

விழுப்புரம் சிறுமதுரையில் முன்விரோதம் காரணமாக தீ வைத்து எரிக்கப்பட் 10-ம் வகுப்பு மாணவி உயிரிழந்தார். பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட மாணவி 95% தீக்காயங்களுடன் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மாணவியை தீ வைத்து எரித்ததாக அதிமுகவை […]

சமூக ஊடகங்களில் போலி செய்தி பரப்பியதாக 366 வழக்குகள் பதிவு…

May 10, 2020 admin 0

நாட்டில் முழு அடைப்பு நடைமுறைக்கு வந்ததிலிருந்து வதந்திகள், தவறான தகவல்கள் மற்றும் போலி செய்தி என அனைத்தும் சமூக ஊடகங்களில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சமூக ஊடகங்களில் கொரோனா குறித்து தகவரான செய்திகளை பரப்பியதாக […]

என் அன்னைக்கும் அவர் போன்ற அன்னையர் குலத்துக்கும் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

May 10, 2020 admin 0

அன்னையர் தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது டிவிட் பதிவில்.. உயிரின் கரு! உணர்வின் திரு! வாழ்வின் உரு! வளர்ச்சியின் எரு! எல்லாம் சேர்ந்தவள் அன்னை! இயற்கையும் அன்னையும் […]

தமிழகத்தில் இன்று புதியதாக 526 பேருக்கு கரோனா பாதிப்பு : சுகாதாரத்துறை அறிவிப்பு..

May 9, 2020 admin 0

தமிழகத்தில் இன்று 526 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6535 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மேலும் 526பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன் […]