General News
சபர்மதி ஆசிரமத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப்..
US President Donald Trump and First Lady Melania Trump write in the visitor’s book at Sabarmati Ashram இரண்டு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார் அமெரிக்க […]
General News
US President Donald Trump and First Lady Melania Trump write in the visitor’s book at Sabarmati Ashram இரண்டு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார் அமெரிக்க […]
மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசு பிரதமர் மோடியின் முதலாளித்துவ நண்பர்களுக்கு ரூ.8 லட்சம் கோடி மதிப்பிலான கடனைத் தள்ளுபடி செய்துள்ளது. அவர்களின் பெயரை வெளியிட வேண்டும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி […]
நாசா சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்லும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவிக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து 2 லட்சம் ரூபாய் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். […]
சிஏஏவுக்கு எதிரான போராட்டம் இந்திய மக்களுக்கும், இந்திய அரசுக்கும் இடையேயானது என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். சிஏஏ பற்றி உண்மையை மறைக்கிறார்கள் அல்லது திரித்து சொல்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆதரவாளர்கள் திமுக-வில் இணைந்தனர். மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் திமுகவில் இணைந்தனர்.
அரசியலமைப்பு மற்றும் கல்வியைக் காப்பாற்றும் பொறுப்பு மாணவர்களுக்கும் இருக்கிறது என்பதை நடிகர் ரஜினிகாந்த் புரிந்து கொள்ள வேண்டும் என்று ஜே.என்.யு மாணவர் தலைவர் அய்ஷி கோஷ் தெரிவித்துள்ளார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இந்திய மாணவர் […]
அன்மையில் உத்தரப்பிரதேச மாநிலம் சோன்பத்ரா என்ற இடத்தில் 3350 டன் அளவுள்ள தங்க சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக வெளியான தகவல் உண்மையில்லை, அந்த மொத்த பரப்பளவில் தோராயமாக 160 கிலோ தங்கம் மட்டுமே பிரித்தெடுக்க முடியும். […]
அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகைக்காக ரூ. 100 கோடி வரை செலவிடப்படுவதாக காங்கிரஸ் பொதுசெயலர்களில் ஒருவரான பிரியங்கா கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய வருகைக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் சோனியா […]
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ஆம் தேதியை பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக அறிவித்து, தமிழக அரசு, ஆணை பிறப்பித்துள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில் […]
கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அவசியமில்லாமல் சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கரோனா வைரஸ் நோய்த் தொற்று குறித்து மத்திய அமைச்சரவைச் செயலர் ராஜீவ் கௌபா தலைமையில் […]
Copyright © 2024 | WordPress Theme by MH Themes