திருக்கோவில் பணியாளர்களுக்கு குடும்ப நலநிதி உயர்வு…

June 2, 2019 admin 0

தமிழகத்தில் உள்ள திருக்கோவில்களில் பணிபுரியும் நிரந்தர பணியாளர்கள் பணிக்காலத்தின்போது இறக்க நேரிட்டால் அவர்களுக்கான குடும்ப நல உதவியை 3 லட்சம் ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் கூடுதல் தலைமை […]

அயோத்தியில் ராமர் கோயிலை உடனே கட்ட வேண்டும்: பிரதமருக்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம்

June 2, 2019 admin 0

அயோத்தியில் ராமர் கோயிலை உடனே கட்ட வேண்டும் எனவும் ராமர் பாலத்தை தேசிய நினைவு சின்னமாக அறிவிக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடிக்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம் அனுப்பியுள்ளார். அயோத்தியில் அரசுக்கு சொந்தமான 67 […]

மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி திணிப்பை ஏற்க முடியாது: நல்லக்கண்ணு

June 1, 2019 admin 0

மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி திணிப்பை ஏற்க முடியாது; இது வன்மையாக கண்டிக்கக் கூடியது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கூறியுள்ளார். தாய்மொழி தான் அவசியம், அதை சீர்குலைக்கும் நடவடிக்கையை […]

புதுச்சேரி : காவல்துறை பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு..

June 1, 2019 admin 0

புதுச்சேரி காவல்துறையில், காவலர் பணியிடங்களுக்கான வயது வரம்பு உயர்த்தப்பட்ட நிலையில், தகுதியுள்ளவர்கள் வருகிற10 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, புதுச்சேரி காவல்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், காலியாக உள்ள 390 காவலர் […]

இந்தி திணிப்பை எதிர்த்து தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம்.

June 1, 2019 admin 0

இந்தி பேசாத மாநிலங்களிலும் இந்தியை கட்டாயப் பாடமாக்குமாறு புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு திட்டத்தில் பரிந்துரைத்துக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. கனிமொழி: சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி. கனிமொழி, இந்தி திணிப்பை […]

பாதுகாப்புத்துறை அமைச்சராக ராஜ்நாத் சிங் பொறுப்பேற்பு …

June 1, 2019 admin 0

பாதுகாப்புத்துறை அமைச்சராக ராஜ்நாத்சிங் பொறுப்பேற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து அவர் தனது பணிகளை தொடங்கினார். பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் யெசோ நாயக்((Yesso Naik )) உள்ளிட்டோர் ராஜ்நாத் சிங்குக்கு வாழ்த்து தெரிவித்தனர். முன்னதாக ராஜ்நாத்சிங் டெல்லியில் […]

தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடர்ந்து பின்பற்றப்படும் : செங்கோட்டையன்…

June 1, 2019 admin 0

தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடர்ந்து பின்பற்றப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கான வரைவுத் திட்டத்தில் நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தி, இந்தி பேசாத மாநிலங்களிலும் […]

திருவாரூர் – காரைக்குடி வழித்தடத்தில் மீண்டும் ரயில் சேவை தொடக்கம்..

June 1, 2019 admin 0

திருவாரூர் – காரைக்குடி இடையே 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரயில் சேவை இன்று தொடங்கியது. திருவாரூரில் இருந்து காரைக்குடி வரை அகல ரயில் பாதையாக மாற்றும் பணிக்காக ரயில் சேவை நிறுத்தப்பட்டது. அகல […]

பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் சோனியா காந்தி…

May 29, 2019 admin 0

பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி பங்கேற்பார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குடியரசு தலைவர் மாளிகையில், வியாழக்கிழமை நடைபெறும் நிகழ்வில், தொடர்ந்து 2ஆவது முறையாக, நரேந்திர […]

மம்தா பானர்ஜி தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிப்பு..

May 29, 2019 admin 0

மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளார். வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் ஏற்பட்ட வன்முறையால் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் பலரின் வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டதாகவும், […]