பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 சி.ஆர்.பி.எஃப் படை வீரர்கள் உயிரிழப்பு

March 1, 2019 admin 0

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த எண்கவுண்டர் சம்பவத்தில் 5 இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குப்வாரா மாவட்டத்தில் உள்ள பாபாகுண்ட் என்ற கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக சி.ஆர்.பி.எஃப் வீரர்களுக்கு […]

காவல் ஆணையர் அலுவலகத்தில் தேர்தல் காவல் கட்டுப்பாடு அறை திறப்பு

March 1, 2019 admin 0

மக்களவை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தின் 8வது தளத்தில், தேர்தல் காவல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு உள்ளது. காவல் கூடுதல் துணை ஆணையர் ரவிக்குமார் தலைமையில் […]

ஒரு கோடி சிறு விவசாயிகளுக்கு ரூ. 2000 கொடுத்துட்டோம்ல…: பிரதமர் மோடி பெருமிதம்

March 1, 2019 admin 0

சிறுவிவசாயிகளுக்கு ரூ 6000 வழங்கும் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 10 லட்சம் பேருக்கு 2000 ரூபாய் வழங்கப்பட்டு விட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், நேரடிப் பணப்பலன் கிடைக்கும் […]

இந்திய எல்லையை மிதித்தார் அபிநந்தன்: வாகா எல்லையில் இந்திய விமானப்படை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்

March 1, 2019 admin 0

பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய இந்திய விமானப் படை வீரர் அபிநந்தன், வாகா எல்லையில் இந்திய விமானப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்தக் காட்சியைக் காண, தேசிய கொடிகளுடன் வாகா எல்லையில் பொதுமக்களும் ஏராளமாக திரண்டிருந்தனர். அபிநந்தன் இந்தியாவிடம் […]

அபுதாபியில் சுஷ்மா பேச்சைப் புறக்கணித்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்

March 1, 2019 admin 0

அபுதாபியில் நடைபெற்ற இஸ்லாமிய கூட்டுறவுக் கூட்டமைப்பு மாநாட்டில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் உரையை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி புறக்கணித்தார். அபுதாபியில், இஸ்லாமிய கூட்டுறவுக் கூட்டமைப்பு மாநாட்டில் இந்திய […]

வாகா எல்லை வந்தடையும் இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன்: சற்று நேரத்தில் ஒப்படைக்கப்படுகிறார்

March 1, 2019 admin 0

பாகிஸ்ஒதான் இராணுவீர்களால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமாணி அபிநந்தன் சற்று நேரத்தில் வாகா எல்லையை வந்தடைய உள்ளார்.  இந்திய அதிகாரிகளிடம் அவர் ஒப்படைக்கப்பட இருக்கிறார். அவரை வரவேற்பதற்காக பொதுமக்கள், இளைஞர்கள் என ஏராளமானோர் வாகா எல்லையில் […]

மோடி வருகைக்கு எதிராக வைகோ தலைமையில் கருப்புக்கொடி போராட்டம்…

March 1, 2019 admin 0

பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ உள்ளிட்ட மதிமுகவினரை போலீஸார் கைது செய்தனர். பிரதமர் மோடி இன்று (வெள்ளிக்கிழமை) கன்னியாகுமரி வருகை தருகிறார். இந்நிலையில், […]

அபிநந்தன் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தில் ஒப்படைக்கப்பட்டதாக தகவல்?

March 1, 2019 admin 0

பாகிஸ்தானில் இருந்து விடுவிக்கப்படும் விமானப்படை வீரர் அபிநந்தன் ராவல்பிண்டி ராணுவ முகாமில் இருந்து லாகூருக்கு விமானத்தில் அழைத்து வரப்படுகிறார். பின்னர் லாகூரில் இருந்து சாலை மார்க்கமாக வாகா எல்லை வழியாக இந்தியா அழைத்து வரப்படுகிறார். […]

தமிழகம் முழுவதும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கியது..

March 1, 2019 admin 0

தமிழகம் முழுவதும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கியுள்ளன. 12-ம் வகுப்பு தேர்வுகளை தமிழகம், புதுச்சேரியில் 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 பேர் எழுதுகின்றனர். இதனை முன்னிட்டு 2 ஆயிரத்து 941 […]

மு.க. ஸ்டாலினுக்கு மம்தா பானர்ஜி பிறந்த நாள் வாழ்த்து

March 1, 2019 admin 0

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி பிறந்த நாள் வாழ்த்துகளை டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில், மு.க. ஸ்டாலின்ஜிக்கு பிறந்த […]