General News
டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்திற்கு மிரட்டல் ?…
டெல்லி மெட்ரோ ரயில்நிலையத்தை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக வந்த தகவலையடுத்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
General News
டெல்லி மெட்ரோ ரயில்நிலையத்தை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக வந்த தகவலையடுத்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் புதியதாக அமைக்கப்பட்ட 437 சிசிடிவி கேமராக்கள் செயல்பாட்டை ஆணையர் தொடங்கி வைத்துள்ளார். 9.5 கி.மீ தூரத்துக்கு அமைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்கள் செயற்பாட்டை விஸ்வநாதன் தொடங்கி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கஜா புயல் நிவாரணப் பொருட்களை கொண்டு செல்ல சரக்கு ரயிலில் கட்டணம் கிடையாது என்று ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. கஜா புயலின் தாக்கத்தால் பாதிப்படைந்துள்ள மக்கள் போதிய உணவு, உடை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் […]
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயம் இன்று தீர்ப்பு அளிக்கிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தையடுத்து, ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த […]
நாகையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிவாரண உதவிகளை வழங்குகின்றனர் நாகை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புயல் பாதித்த மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றனர். முன்னதாக […]
மத்திய பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில், சட்டப் பேரவைத் தேர்தல், இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. இதையொட்டி, இரண்டு மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.மத்திய பிரதேச மாநிலத்தில் […]
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் செல்ல முயன்ற ரெஹானா பாத்திமாவை கேரளா காவல் துறையினா் இன்று கைது செய்துள்ளனா். சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் […]
விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற படம் 96. இப்படத்தை இயக்குனர் பிரேம் குமார் இயக்கியிருந்தார். இந்த நிலையில், இப்படத்தில் பின்னணிப் […]
மேகதாது அணைக்கான வரைவு அறிக்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதை எதிர்த்து தமிழக அரசு நீதிமன்றத்தை நாட உள்ளது. தமிழகத்திற்கு பேரிடியாக இறங்கியுள்ளது காவிரி குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான முதல்கட்ட அனுமதி அதாவது அணைக்கான வரைவு […]
அ.தி.மு.க. சாா்பில் கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.1 கோடியை கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணைமுதல்வருமான ஓ.பன்னீா்செல்வம், முதல்வா் பழனிசாமியிடம் வழங்கினாா். கஜா புயல் நாகை, புதுக்கோட்டை, தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளது. […]
Copyright © 2024 | WordPress Theme by MH Themes