General News
மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை..
மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அரை மணி நேரமாக பலத்த மழை பெய்துவருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
General News
மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அரை மணி நேரமாக பலத்த மழை பெய்துவருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பாஜக ஆட்சியையும், என்னையும் வீழ்த்த காங்கிரஸ் கட்சிக்கு உள்நாட்டில் கூட்டணி சரியாக அமையாததால், சர்வதேச கூட்டணியை நாடுகிறது என்று பிரதமர் மோடி கடுமையாகச் சாடினார். மத்தியப் பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் […]
தடை செய்யப்பட்ட குட்கா பொருளை விற்ற வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர் சிவக்குமாரை சிபிஐ அதிகாரிகள் செவ்வாயன்று கைது செய்தனர். குட்கா ஊழல் வழக்கில் கிடங்கு […]
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை பதவி நீக்கம் செய்ய வழிவகுக்கும் அரசியலமைப்புப் பிரிவு குறித்து விவாதிக்க தூண்டியதாக குற்றம் சுமத்தப்பட்ட துணை அட்டார்னி ஜெனரல் ராட் ரோசன்ஸ்டைன், டிரம்புடன் அவசர நிலை பேச்சுவார்த்தையை நடத்தவுள்ளார். […]
பாகிஸ்தானின் அமைதிப் பேச்சுவார்த்தையை இந்தியா பலவீனமாக கருத வேண்டாம் என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் பிரதமராக இம்ரான் கடந்த மாதம் பதவி ஏற்றதுமுதல், இந்தியா – பாகிஸ்தான் இடையே மீண்டும் […]
மாதாந்திர பஸ் பாஸ் கட்டணத்தை ரூ1000-லிருந்து ரூ1300-ஆக அதிகரிக்கும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
ரசாயன உரங்களின் விலையேற்றத்தை தடுத்து, வேளாண்மைத் தொழில் அழிந்துபோகாமல் பாதுகாப்பதற்கான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக வைகோ இன்று (செவ்வாய்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “பருவ […]
தம்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது பற்றி எச்.ராஜா முறையீடு செய்துள்ளார். தலைமை நீதிபதி தஹில்ரமணி, துரைசாமி அமர்வு முன்பு எச்.ராஜா வழக்கறிஞர் முறையீடு செய்துள்ளார். நீதிபதி சி.டி. செல்வம் தலைமையிலான அமர்வு தன்னிச்சையாக […]
தமிழகத்தில் சிலை கடத்தல் வழக்குகளை ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையில் நீதிமன்ற மேற்பார்வையில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் தமிழக அரசு சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரிக்க கோரியிருந்தது. சிபிஐ விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து […]
பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது ஒரு சிறந்த கேப்டன் அவரை ஆதரித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஊக்கப்படுத்த வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். 14வது ஆசிய கோப்பை […]
Copyright © 2024 | WordPress Theme by MH Themes