அவதூறு வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது..

September 23, 2018 admin 0

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காவல்துறை குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் சார்பில் கடந்த 16-ம் தேதி […]

ரபேல் விவகாரத்தில் உண்மைதன்மையை மத்திய அரசு நிரூபிக்க வேண்டும் : சத்ருகன் சின்ஹா ..

September 22, 2018 admin 0

இந்திய விமானப்படைக்கு பிரான்சிடம் இருந்து 36 ரபேல் ரக போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. ரூ.58 ஆயிரம் கோடிக்கு இந்த விமானங்கள் வாங்கப்படுகின்றன. ரபேல் விமானங்களை வாங்க காங்கிரஸ் ஆட்சி […]

ஆப்கான் வீரர்களே உலகின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள்: பாக்., வீரர் சர்ப்ராஸ் பாராட்டு

September 22, 2018 admin 0

ஆப்கானிஸ்தான் வீரர்கள் உலகின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் என பாகிஸ்தான் வீரர் சர்ப்ராஸ் அகமது கூறியுள்ளார். ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற சூப்பர் 4 பிரிவில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் […]

இணையக் கட்டுப்பாட்டை தீவிரப்படுத்தும் சீன அரசு: 4,000 இணையதளங்கள் முடக்கம்

September 22, 2018 admin 0

சீனாவில் இணையப் பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக சுமார் 4 ஆயிரம் இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன. இணையதளங்களில் ஆபாச வீடியோக்கள், சூதாட்டம், மதமாற்றத்தைத் தூண்டுதல், வதந்திகளைப் பரப்புதல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதைத் தடுக்க, சீனாவின் […]

ஈரான் ராணுவ அணிவகுப்பு மீது தாக்குதல்: 24 பேர் பலி

September 22, 2018 admin 0

ஈரானில் ஈரான் அணி வகுப்பு, தாக்குதல், 24 பேர் பலி, ராணுவ அணிவகுப்பின் போது தீவிரவாதிகள் நடத்திய  தாக்குதலில் 24 பேர் பலியாயினர்.53 பேர் படுகாயமடைந்தனர். 1980-முதல் 1988 வரை நடந்த ஈரான்-ஈராக் போர் […]

வவுனியாவில் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம்..

September 22, 2018 admin 0

இலங்கை வவுனியாவில் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இலங்கை அனுராதாபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் கைதிகளுக்கு ஆதரவு கோரியும், தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரியும் வவுனியாவில் உள்ள […]

நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் : அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை…

September 22, 2018 admin 0

மத்திய, மாநில அரசுகள் நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். வேலூர் மாவட்டத்தில் உள்ள பாலாற்றை பாதுகாக்க வலியுறுத்தி பிரசாரம் செய்து வரும் அன்புமணி ராமதாஸ் […]

நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் : முதல்வர் அறிவிப்பு..

September 22, 2018 admin 0

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர், நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். புதிய வருவாய் […]

ஒரு வயதிற்குள் குழந்தைகள் உயிரிழப்பு : இந்தியா முதலிடம்..

September 22, 2018 admin 0

இந்தியாவில் 2017ஆம் ஆண்டில் ஒரு வயது நிறைவடைவதற்கு முன்பே இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 8,02,000 என்கிறது ஐக்கிய நாடுகள் சபை. இந்த சபையின் குழந்தைகளின் இறப்பு விகிதத்தை கணக்கிடுவதற்கான பன்முகமைக் குழு (United Nations […]

சவுதி அரேபியாவில் செய்தி வாசிப்பாளராக பெண் நியமனம் ..

September 22, 2018 admin 0

சவுதி அரேபியாவில் இளவரசர் முகம்மது பின் சல்மான் பொறுப்புக்கு வந்த பின்னர், பல்வேறு பழமைவாத செயல்பாடுகள் தூக்கி எறியப்பட்டன. பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதி, சினிமா தியேட்டர் என பாராட்டத்தக்க வண்ணம் பல அறிவிப்புகள் […]