பொலிவியாவில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவு 6.8 ஆக பதிவு..

April 3, 2018 admin 0

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியது. இதுகுறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம், “தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் பராகுவே […]

மு.க.ஸ்டாலினுடன் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சந்திப்பு

April 3, 2018 admin 0

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினுடன் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சந்திப்பு மேற்கொண்டுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. காவிரி விவகாரத்தில்  மத்திய அரசுக்கு எதிராக புதுச்சேரி அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ள […]

காவிரி விவகாரத்தில் அதிமுக கபட நாடகம்: மு.க.ஸ்டாலின்..

April 3, 2018 admin 0

காவிரி விவகாரத்தில் அதிமுகவின் உண்ணாவிரதம் கபட நாடகம் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். காவிரி விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுக்காததால் தமிழகம் முழுவதும் திமுக போராட்டம் நடத்திவருவதாக […]

திருச்சி விமான நிலையம் முற்றுகை : டிடிவி தினகரன்,அய்யாக்கண்ணு கைது..

April 3, 2018 admin 0

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருச்சி விமானநிலையத்தை விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த முற்றுகை போராட்டத்தில் டிடிவி.தினகரன், அய்யாக்கண்ணு உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். போராட்டம் நடத்திய தினகரன், பி.ஆர்.பாண்டியன்,அய்யாக்கண்ணுவை போலீசார் கைது […]

மத்திய அரசு மீது புதுச்சேரி அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு..

April 3, 2018 admin 0

உச்சநீதிமன்ற உத்தரவின் படி மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்துவதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை புதுச்சேரி அரசு சார்பில் கொறடா அனந்தராமன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கும் வரும் […]

தி.மு.க-விடுத்துள்ள முழுயடைப்பு போராட்டத்திற்கு ராமதாஸ் ஆதரவு

April 3, 2018 admin 0

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து தி.மு.க சார்பில் பல வகையில் போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில் வரும் 5-ம் தேதி தி.மு.க நடத்தவிருக்கும் முழு கடையடைப்புப் போராட்டத்துக்கு பா.ம.க-வின் நிறுவனர் ராமதாஸ் […]

திருச்சி விமான நிலையம் முற்றுகை : டிடிவி தினகரன்,அய்யாக்கண்ணு பங்கேற்பு..

April 3, 2018 admin 0

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி விவசாயிகள் நடத்தும் திருச்சி விமான நிலையம் முற்றுகை போராட்டம் நடத்தியது. இந்த போராட்டத்தில் டிடிவி.தினகரன், அய்யாக்கண்ணு உட்பட ஏராளமான விவசாயிகள் பங்கேற்று வருகின்றனர்.  

பிரதமருடன் தமிழக ஆளுநர் சந்திப்பு…

April 3, 2018 admin 0

காவிரி விவகாரம் குறித்து தமிழக அரசு சார்பில் பிரதமர் நரேந்திர மோடியை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்திக்க உள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் அளித்த காலக்கெடு மார்ச் 29ஆம் தேதியுடன் முடிந்த […]

நீட் தேர்வை எதிர்த்து டெல்லியில் தி.க. இன்று ஆர்ப்பாட்டம்: கி.வீரமணி, கனிமொழி, திருமாவளவன் பங்கேற்பு…

April 3, 2018 admin 0

நீட் தேர்வை எதிர்த்து திராவிடர் கழகம் சார்பில் டெல்லியில் இன்று நடக்கும் ஆர்ப்பாட்டம், கருத்தரங்கில் கி.வீரமணி, கனிமொழி, டி.ராஜா, திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற் கின்றனர். இதுதொடர்பாக திராவிடர் கழகம் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: மருத்துவக் […]

எஸ்.சி.,எஸ்.டி,சீராய்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு…

April 3, 2018 admin 0

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி சென்னை அண்ணா அறிவாலயம் பகுதியில் திமுகவினர் ஊர்வலமாக சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஊர்வலமாக சென்ற திமுகவினர் தேனாம்பேட்டை அண்ணா சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அண்ணா […]