காரைக்குடியில் மாநில அளவிலான மாபெரும் சிலம்பாட்ட போட்டி 2022…

காரைக்குடியில் மாநில அளவிலான மாபெரும் சிலம்பாட்டப் போட்டி 2022 ஏப்ரல் 8,9,10 தேதிகளில் நடைபெறுகிறது.தமிழ் மண்ணின் பெருமை சொல்லும் உலகின் மூத்தகலை, முதற்கலை, போர்க்கலையின் தாய்க்கலை, தமிழர்களின்…

மாமல்லபுரத்தில் “செஸ் ஒலிம்பியாட் 2022” போட்டி..

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது “செஸ் ஒலிம்பியாட் 2022” நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 200 நாடுகள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ள செஸ் ஒலிம்பியாட்…

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் : இந்திய அணி வெற்றி..

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில்…

காரைக்குடியில் தமிழக அணிக்கு தேர்வான ஹாக்கி வீராங்கணைக்கு கவச உடை வழங்கிய சமூக ஆர்வலர்கள் …

காரைக்குடியில் தமிழக அணிக்கு தேர்வான ஹாக்கி வீராங்கணைக்கு கவச உடை வழங்கி கௌரவித்தனர் சமூக ஆர்வலர்கள் .65 ஆண்டுக்கு பிறகு தமிழக அணிக்கு தேர்வான சிவகங்கை மாவட்ட…

மீரட் விளையாட்டு பல்கலைக்கழகம்: பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்..

உத்திரபிரதேச மாநில மீரட் நகரில் அமைக்கப்படும் விளையாட்டு பல்கலைக்கழகம் பல்நோக்கு மற்றும் நவீன விளையாட்டு உள்கட்டமைப்புகளுடன் அமைக்கப்படுகிறது.உத்தர பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.…

12-வது ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி : இன்று புவனேஸ்வரில் தொடங்குகிறது

12-வது ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கித் தொடர், ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் இன்று தொடங்குகிறது.இந்தியா, நெதர்லாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட 16 அணிகள் இந்த தொடரில் பங்கேற்கின்றன. மொத்த அணிகளும்…

காமன்வெல்த் போட்டிக்கு தகுதி பெற்ற திமுக எம்.எல்.ஏ. ராஜா: முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றார்..

சங்கரன்கோவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் .இ.ராஜா , மாநில அளவிலான வலுதூக்கும் போட்டியில் முதலிடம் வென்றதால், காமன்வெல்த் போட்டியில் தகுதி பெற்றார். இன்று அவர் தமிழக முதல்வர்…

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நிறைவு..

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த இரு வாரங்களாக கோலாகலமாக நடைபெற்ற 2020 ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்தது. 2020-ல் நடைபெறவிருந்த இந்த போட்டிகள் கரோனா தொற்றால் ஒத்திவைக்கப்பட்டது.2021 சூலை…

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டி: இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை..

டோக்கியோ ஒலிம்பிக் தடகள ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா இறுதி சுற்றில் 87.58 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து முதலிடம் பெற்று…

டோக்கியோ ஒலிம்பிக் :பேட்மிண்டனில் வெண்கல பதக்கம் வென்றார் பிவி சிந்து..

ஒலிம்பிக்கில் மகளிர் பேட்மிண்டன் பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் பிவி சிந்து – சீனாவைச் சேர்ந்த ஹி பி ஜியா ஆகியோர்…

Recent Posts