ஐபிஎல் போட்டியை நடத்த இலங்கை விருப்பம்…

கரோனா அச்சுறுத்தலால் ஐபிஎல் போட்டி மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ நேற்று அறிவித்தது. சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது.…

‘எந்த மதமும் இல்லை, சாதியும் இல்லை, மனிதநேயம் மட்டுமே’ உண்மை : ஹர்பஜன் சிங்..

இங்கிலாந்தில் உள்ளவர்களுக்கு சீக்கியர்கள் உணவு தயாரித்து விநியோகிக்கும் வீடியோவைப் பதிவேற்றிய முன்னாள் இந்தியா கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங். ‘எந்த மதமும் இல்லை, சாதியும் இல்லை, மனிதநேயமும்…

வெலிங்டன் முதல் டெஸ்ட்: நியூசிலாந்து அபார வெற்றி..

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று, 1-0 என தொடரில் முன்னிலைப் பெற்றது. உலக டெஸ்ட்…

13வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 29ஆம் தேதி தொடங்கும் என அறிவிப்பு

13வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 29ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 13வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி மும்பையில் மே 24ஆம் தேதி நடைபெறும் எனவும்…

சானியா மிர்ஸா இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இரட்டையர் பட்டம் வென்றார்

+-ஹோபாா்ட் இன்டா்நேஷனல் டென்னிஸ் போட்டி மகளிா் இரட்டையா் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது சானியா மிர்ஸா ஜோடி. குழந்தைப்பேறுக்கு பின் 2 ஆண்டுகள் கழித்து மீண்டும் களமிறங்கியுள்ள…

உலக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்றார் தமிழக வீராங்கனை இளவேனில் ..!

உலகக் கோப்பை துப்பாக்கிச்சுடுதலில் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கப் பதக்கம் வென்றார் சீனாவில் நடக்கும் உலகக் கோப்பை துப்பாக்கிச்சுடுதலில் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கப்…

உலக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்றார் மனுபக்கர்..

உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியின், இளையோருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கணை மனு பாக்கர் தங்கம் வென்றுள்ளார்! உலக கோப்பை துப்பாக்கிச்…

புரோ கபடி லீக்: பெங்கால் வாரியர்ஸ் சாம்பியன் ..

புரோ கபடி லீக்கின் 7வது தொடரின் இறுதிப்போட்டி குஜராத்தில் இன்று நடைபெற்றது. இதில் தபாங் டெல்லி மற்றும் பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கியதில் இருந்தே…

பி.சி.சி.ஐ. தலைவராக சவுரவ் கங்குலி தேர்வு : ராஜீவ் சுக்லா தகவல்….

பி.சி.சி.ஐ. தலைவராக சவுரவ் கங்குலியை தேர்வு செய்துள்ளோம் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் உறுப்பினர் ராஜீவ் சுக்லா தகவல் தெரிவித்துள்ளார். சவுரவ் கங்குலி தேர்வானது…

2-வது டெஸ்ட் கிரிக்கெட் : தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி..

புனேவில் நடைபெற்ற தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின்…

Recent Posts