Tamil Nadu News
கரோனா குறைந்த பின்பே பள்ளிகள் திறக்கப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்…
தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறைந்த பின்பே பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.இந்தியா முழுவதும் தற்போது கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கரோனா வைரஸ் பரவலை தடுக்க, நாடு முழுவதும் […]