Tamil Nadu News
சாத்தான்குளம் சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்தது சிபிஐ..
சாத்தான்குளம் தந்தை-மகன் இறப்பு விவகாரத்தில் சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கை கொலை வழக்காக மாற்றி சிபிஐ பதிவு செய்துள்ளது.
Tamil Nadu News
சாத்தான்குளம் தந்தை-மகன் இறப்பு விவகாரத்தில் சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கை கொலை வழக்காக மாற்றி சிபிஐ பதிவு செய்துள்ளது.
தமிழகத்தில் மேலும் 4,328 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,42,798 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கரோனாவால் மேலும் 66 பேர் […]
பாரதி ஆய்வாளர் இளசை மணியன் எட்டயபுரத்தில் காலமானார். அவருக்கு வயது 77. எட்டயபுரத்தைச் சேர்ந்தவர் ராமசுப்பிரமணியன். இவர் எட்டயபுரத்தில் உள்ள பாரதி இல்லத்தில் காப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். பாரதி மீது தீராத பற்றுக் […]
மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் 50% ஒதுக்கீடு கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இட ஒதுக்கீடு முறையாகப் பின்பற்றப்படாததால் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை ஒத்தி வைக்க வேண்டும் […]
கவிஞர் வைரமுத்துவின் 66-வது பிறந்தநாளை ஒட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தொலைபேசி மூலம் கவிஞர் வைரமுத்தை தொடர்புகொண்டு ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு இன்று அகவை 66; […]
தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 38-ஆயிரத்தை கடந்தது. தமிழகத்தில் மேலும் 4,244 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை […]
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பசலனம் காரணமாக கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு […]
மதுரையில் ரூ.10 க்கு உணவு தந்து ஏழைகளின் பசி போக்கி வந்த ராமு தாத்தா காலமானார். மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே சிறிய பெட்டிக்கடை நடத்தி பத்து ரூபாய்க்கு உணவு வழங்கி வந்தவர் […]
நாவலர் நெடுஞ்செழியன் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ” வரலாற்றில் இழந்த உரிமைகளை, வாழ்நாள் போராட்டங்களின் வழியாக மீட்டெடுத்து புதிய வரலாறு படைத்த திராவிட […]
தமிழகத்தில் மேலும் 3,965 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 34-ஆயிரத்தை கடந்தது. . இதன் மூலம் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் […]
Copyright © 2024 | WordPress Theme by MH Themes