Tamil Nadu News
பொள்ளாச்சி பாதிக்கப்பட்ட மாணவியின் பெயரை வெளியிட்ட, கோவை எஸ்பி மீது ஒழுங்கு நடவடிக்கை
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயரை வெளியிட்ட, கோவை காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து விசாரிக்கபட்டு வருவதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கல்லூரி […]