தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு : டோக்கன் வினியோகம் தொடங்கியது…

தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் வினியோகம் தொடங்கியது. நியாயவிலைக் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று டோக்கன் விநியோகம் செய்து வருகின்றனர்.பொங்கல் திருநாளை…

அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை அரசியலாக்குவது ஏன்.? : உயர்நீதிமன்றம்..

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காவல்துறை தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற சவுமியா அன்புமணி மற்றும் ஏராளமான பாமக தொண்டர்கள் தடையை எதிர்த்து போரட முயன்றனர்.போராடத்திற்கு அனுமதி…

சென்னையில் தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற சவுமியா அன்புமணி கைது..

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காவல்துறை தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற சவுமியா அன்புமணி மற்றும் ஏராளமான மாமக தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.

செட்டிநாடு பப்ளிக் பள்ளியின் 15-வது ஆண்டு விழா : டாக்டர்.J. ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் பங்கேற்பு…

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மானகிரில் அமைந்துள்ள செட்டிநாடு பப்ளிக் பள்ளி 15வது ஆண்டு விழா மானகிரியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாவின் முதன்மை விருந்தினராக டாக்டர்.J. ராதாகிருஷ்ணன்…

சென்னைக்கு பகல் நேரத்தில் இண்டர் சிட்டி ரயில் : காரைக்குடி வட்ட ரயில் பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை..

காரைக்குடி வட்ட இரயில் பயணிகள் நலச்சங்கத்தின் “நிர்வாகக் குழுக் கூட்டம்” (டிச- 19 வியாழன் – மாலை) MA சிதம்பரம் அரங்கில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய…

காரைக்குடி: சங்கராபுரம் ஊராட்சி தலைவராக தேவி மாங்குடி பதவியேற்பு…

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகரை சுற்றி அமைந்த ஊராட்சி சங்கராபுரம். உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து சங்கராபுரம் ஊராட்சித் தலைவராக மீண்டும் பதவியேற்றார் தேவி மாங்குடி.கடந்த 2019-ஆம் நடைபெற்ற உள்ளாட்சித்…

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டின் ஜிடிபி 2022-23ம் ஆண்டில் 7.1% சதவீதமாக ஆக உயர்வு : சிஏஜி அறிக்கை…

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்த பிறகு தமிழ்நாட்டில் ஜிபிடி 2022-23 -ம்ஆண்டில் 7.1 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. கடந்த 2020- 23-ம் அதிமுக ஆட்சியில் ரூ.…

ஃபெஞ்சல் புயல் நிவரண பணிகளுக்காக ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கினார் நடிகர் கார்த்தி…

ஃபெஞ்சல் புயல் நிவரண பணிகளுக்காக தமிழ்நாடு துணைமுதல்வர் உதயநிதியிடம் ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கினார் நடிகர் கார்த்தி .அண்மையில் ஃபெஞ்சல் புயல் தமிழகத்தின் வட மாவட்டங்களை புரட்டிப்போட்டது.…

சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி தாளாளர் முனைவர் சேது குமணனுக்கு Millionaire farmer of India (MFOI) விருது..

சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தாளாளர் முனைவர் சேது குமணன் அவர்களுக்கு Millionaire farmer of India விருது வழங்கப்பட்டது. 01.12.2024 அன்று…

காரைக்குடியில் தவேக கட்சியில் NAM சித்திக்,முரளி தலைமையில் 150 பேர் இணைந்தனர்…

காரைக்குடியில் தவேக கட்சியில் NAM சித்திக்,முரளி தலைமையில் 150 பேர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சியில் உள்ள 6xparty hall ல்…

Recent Posts