ஆவின் தண்ணீர் பாட்டில்,பால் பாக்கெட்டில் சினிமா விளம்பரம்: பால்வளத்துறை அமைச்சர் நாசர் தகவல்..

August 3, 2022 admin 0

ஆவின் பால் பாக்கெட்டுகளில் அரசு விளம்பரங்கள் இடம்பெற்று வரும் நிலையில் சினிமா படங்களின் விளம்பரங்களையும் வெளியிடுவது பற்றி பரிசீலனை செய்து வருகிறோம்.தமிழகத்தில் விரைவில் ஆவின் தண்ணீர் பாட்டில் அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சர் நாசர் அறிவித்துள்ளார். […]

காரைக்குடியில் 33 மருத்துவர்களுக்கு “வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்கி கௌரவிப்பு..

August 2, 2022 admin 0

மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு மருத்துவர்களை பெருமை படுத்தும் விதமாக காரைக்குடியில் 33 மருத்துவர்களுக்கு “வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு மருத்துவர்களை பெருமை படுத்தும் விதமாக இந்திய […]

காரைக்குடியில் செட்டிநாடு பப்ளிக் பள்ளி சார்பில் மாபெரும் செஸ் திருவிழா:நகர் மன்றத் தலைவர் முத்துத்துரை தொடங்கி வைத்தார்..

July 29, 2022 admin 0

காரைக்குடியில் நகராட்சி அலுவலகம் எதிரில் செட்டிநாடு பப்ளிக் மற்றும் சிவகங்கை மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் மாபெரும் செஸ் திருவிழா நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.44-வத உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நேற்ற சென்னையில் தொடங்கியது. […]

அதிமுக (ஒபிஎஸ்) சிவகங்கை மாவட்ட செயலாளர் கே.ஆர். அசோகனுக்கு காரைக்குடியில் உற்சாக வரவேற்பு…

July 28, 2022 admin 0

அதிமுக சிவகங்கை மாவட்ட செயலாளராக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வத்தால் நியமிக்கப்பட்டுள்ள கே.ஆர்.அசோகன் அவர்களுக்கு காரைக்குடியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.புதிதாக சிவகங்கை மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றுள்ள கே.ஆர்.அசோகன் இன்று விமானம் மூலம் சென்னையிலிருந்து மதுரை […]

எக்காரணத்தை கொண்டும் மாணவர்கள் காலை உணவை தவிர்க்கக்கூடாது: பள்ளி விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை..

July 27, 2022 admin 0

சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் விழிப்புணர்வு ஊர்த்திய முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர்; 805 வாகனங்கள் மூலம் மாணவர்களுக்கு மனநலம், உடல்நலம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. […]

பிச்சாவரம், பள்ளிக்கரணை சதுப்பு நிலம், ஆகிய ஈரநிலங்களுக்கு சர்வதேச அங்கீகாரம்…

July 27, 2022 admin 0

சென்னையில் பள்ளிக்கரணை சதுப்பு நிலம், செங்கல்பட்டு மாவட்டத்தில் கரிக்கிலி பறவைகள் சரணாலயம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் பிச்சாவரம் சதுப்பு நிலம் ஆகியவை ராம்சர் தளங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழ்நாட்டில் மூன்று ஈரநிலங்களுக்கு ராம்சர் […]

காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளி : 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை..

July 27, 2022 admin 0

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மானகிரியில் அமைந்துள்ள செட்டிநாடு பப்ளிக் பள்ளி மாணவர்கள் 2021-2022 கல்வியாண்டுக்கான பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் 10-ஆம்வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சிபெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்து சாதனை புரிந்துள்ளனர். […]

பிரதமர் மோடி 2-நாள் பயணமாக தமிழகம் வருகை…

July 26, 2022 admin 0

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 28-ம் தேதி சென்னை வருகிறார்.நாளை மறுதினம் 2 நாள் பயணமாக சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடி, செஸ் ஒலிம்பியாட் தொடக்க […]

கலைஞர் நினைவிடம் அருகே 137 அடி உயரத்தில் கடலுக்குள் பிரமாண்ட பேனா நினைவுச் சின்னம்..

July 23, 2022 admin 0

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியைக் கவுரவப்படுத்தும் விதமாக, அவரது நினைவிடம் அருகே கடலினுள் 137 அடி உயர பேனா சின்னத்தை நிறுவ மத்தியஅரசின் ஒப்புதலை தமிழக பொதுப்பணித் துறை கோரவுள்ளது. முன்னாள் முதல்வரும், திமுக […]

பொறியியல், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர ஜூலை 27 வரை சிபிஎஸ்இ மாணவர்களுக்கு அவகாசம்..

July 22, 2022 admin 0

பொறியியல், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர ஜூலை 27 வரை சிபிஎஸ்இ மாணவர்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறது. சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் உயர்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் […]