20 தொகுதிகளிலும் இடைத்தேர்தலை சந்திக்க தயார்: முதல்வர் பழனிசாமி பேட்டி

October 25, 2018 admin 0

உயர்நீதிமன்றத்தின் சிறந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது என்றும் 20 தொகுதிகளிலும் இடைத்தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம் எனவும் முதல்வர் பழனிசாமி பேட்டியளித்துள்ளார். 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை அடுத்து அதிமுக தலைமை அலுவலகத்தில் […]

ஜனநாயகத்தைக் காக்க 20 தொகுதிகளிலும் உடனடியாக இடைத் தேர்தலை நடத்த வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்

October 25, 2018 admin 0

ஜனநாயகத்தின் மாண்பைக் காக்கும் வகையில், காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கும் உடனடியாக இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். நாடாளுமன்றத் தேர்தலுக்கு திமுக சார்பில் நியமிக்கப்பட்டுள்ள தொகுதி பொறுப்பாளர்கள் […]

டிடிவி தினகரனுக்கு சரியான பாடத்தை புகட்டியுள்ளது தீர்ப்பு : அமைச்சர் சிவி சண்முகம் பேட்டி..

October 25, 2018 admin 0

எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு டிடிவி தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு சரியான பாடத்தை புகட்டியிருப்பதாக அமைச்சர் சிவி சண்முகம் கூறினார். தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க […]

18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்..

October 25, 2018 admin 0

18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இடைக்கால தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயணன் உத்தரவிட்டுள்ளார்.

18 எம்எல்ஏ’க்கள் தகுதிநீக்கம் செல்லும் : உயர்நீதிமன்றம் தீர்ப்பு..

October 25, 2018 admin 0

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்த டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர், சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பு […]

தமிழகம் உள்பட 4 மாநில உருளைக்கிழங்குக்கு மத்திய அரசு தடை..

October 25, 2018 admin 0

தமிழ்நாடு, உத்தரகாண்ட், இமாச்சலபிரதேசம் மற்றும் காஷ்மீர் மாநிலங்களில் உற்பத்தியாகும் உருளைக்கிழங்குக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்திய தோட்டக்கலை உற்பத்தியில் முதன்மை வாய்ந்தது உருளைக்கிழங்கு. மலைப்பிரதேசத்தில் உற்பத்தி செய்யப்படும் இந்த உருளைக்கிழங்குகள் குறித்து மத்திய […]

18 எம்எல்ஏக்கள் வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு: அடுத்தது என்ன?

October 25, 2018 admin 0

18 எம்எல்ஏக்கள் வழக்கில் உயர்நீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்க உள்ளது. தற்போதைய அதிமுக அரசின் எதிர்காலத்தை தீர்மானிக்கக் கூடிய முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு இது என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. கடந்த […]

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு: வௌ்ளிகிழமை தீர்ப்பு?..

October 24, 2018 admin 0

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் வரும் வௌ்ளிகிழமை தீர்ப்பு அளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. நீதிபதி சத்தியநாராயணன் தீர்ப்பை வாசிப்பார் என எதிர்பாக்கப்படுகிறது.

பேராசிரியர் சுந்தரவல்லி மீது வழக்கு பதிவு…

October 24, 2018 admin 0

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் துணைச் செயலாளர் முனைவர் சுந்தரவள்ளி மீது சென்னை மாநகர காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் கடந்த 12 ஆம் தேதி வெல்பர் பார்ட்டி ஆப் […]

“முல்லைப் பெரியாறு அணை அருகில் புதிய அணை கட்ட அனுமதி : துரைமுருகன் கண்டனம்..

October 24, 2018 admin 0

“முல்லைப் பெரியாறு அணை அருகில் புதிய அணை கட்ட அனுமதி அளித்து மத்திய பாஜக அரசு தமிழக விவசாயிகளுக்கு துரோகம் செய்துள்ளது” “இதனை தடுக்க மாநில அரசு வழக்குத் தொடர வேண்டும்” -முன்னாள் அமைச்சரும் […]