எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பி.சுசீலாவுடன் இணைந்து பாடல் பாடிய அமைச்சர் ஜெயக்குமார் …

September 30, 2018 admin 0

எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் தமிழ்நாடு 50-ம்ஆண்டு பொன்விழா இன்று மாலை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடக்கிறது. இதில், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர். இந்த விழாவில் எம்ஜிஆருடன் […]

கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி..

September 30, 2018 admin 0

சென்னையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் இனி டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பெயரில் அழைக்கப்படும் என தெரிவித்தார். சென்னையில் நந்தனம் பகுதியில் எம்.ஜி.ஆர். […]

எம்ஜிஆர் பெயரைச் சொல்லியே நூறு ஆண்டுகள் ஆட்சி நடத்துவோம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

September 30, 2018 admin 0

  எம்ஜிஆர் பெயரைச் சொல்லியே நூறாண்டுகள் ஆட்சி நடத்துவோம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தங்கமணி, வேலுமணி, செங்கோட்டையன் […]

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் சந்திப்பு..

September 30, 2018 admin 0

திமுக தலைவர் மு.க. ஸ்டானினை வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் நேரில் சந்தித்தார். கலைஞர் கருணாநிதி மறைவு குறித்து மு.க.ஸ்டாலினிடம் அவர் கேட்டறிந்தார். மேலும் திமுக தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ஸ்ரீஸ்ரீ […]

ஓட்டுநர் உரிமத்திற்கான கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தும் வசதி: அக்-1 முதல் அறிமுகம்

September 30, 2018 admin 0

ஓட்டுநர் உரிமத்திற்கான கட்டணத்தை இணையவழியாக செலுத்தும் வசதி நாளை முதல் அறிமுகமாகிறது. தமிழகத்தில் ஓட்டுநர் உரிமம் தொடர்பான அனைத்துப் பணிகளுக்கான கட்டணத்தையும் ஆன்லைன் மூலம் செலுத்தும் வசதி அக்டோபர் ஒன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. […]

தஞ்சை பெரிய கோயிலிலும் 10 சிலைகள் திருட்டு : பொன் மாணிக்கவேல் ஆய்வில் கண்டுபிடிப்பு..

September 29, 2018 admin 0

தஞ்சை பெரிய கோயிலில் பழமையான நடராஜர் சிலை உள்பட 10 சிலைகளுக்குப் பதிலாக போலி சிலைகள் வைக்கப்பட்டுள்ளதாக, பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த சில […]

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்காதது ஏன்?:  ஸ்டாலின் விளக்கம்

September 29, 2018 admin 0

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அரசியல் லாபத்துக்காகவும், உள்நோக்கத்துடனும் நடத்தப்படுவதால் அதில் பங்கேற்கவில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: “எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா அழைப்பிதழில், எதிர்க்கட்சித் […]

திருவாடானை தொகுதி எம்எல்ஏ கருணாஸ் ஜாமீனில் வெளிவந்தார்..

September 29, 2018 admin 0

முதல்வர், காவல்துறை அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அமைக்கப்பட்டிருந்தார் நடிகரும், திருவாடானை தொகுதி எம்எல்ஏ.,வுமான கருணாஸ். இந்நிலையில் 2 வழக்குகளில் அவருக்கு ஜாமின் கிடைத்ததை அடுத்து அவர் […]

கடிதம் எழுதினால் ஐம்பதாயிரம் ரூபாய் பரிசு: அஞ்சல் துறை அறிவிப்பு…

September 28, 2018 admin 0

தமிழக அஞ்சல்துறை சார்பில் மாநில மற்றும் தேசிய அளவிலான கடிதம் எழுதுதல் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அஞ்சல் துறை வெளியிட்டுள்ள விளம்பரத்தில் கூறியுள்ளதாவது: போட்டி விபரங்கள்: கடிதம் தலைப்பு: என் தாய்நாட்டுக்கு ஒரு […]

கருணாஸ் மீது போடப்பட்ட இரண்டு வழக்குகளிலும் ஜாமீன்…!

September 28, 2018 admin 0

திருவாடணை எம்.எல்.ஏ கருணாஸ் மீது போடப்பட்ட இரண்டு வழக்குகளிலும் சென்னை எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. காவல்துறையை அவதூறாக பேசியதாகாவும், ஐபில் போட்டியின் போது ரசிகர்களை தாக்கியது என 2 வழக்குகளின் கீழ் […]