ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பெரும்பாலான மக்கள் இருக்கின்றனர்: நீதிபதி தருண் அகர்வாலா!..

September 23, 2018 admin 0

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்த முன்னாள் நீதிபதி தருண் அகர்வாலா, பெரும்பாலான மக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இருப்பதாக கூறியுள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை குறித்து ஆய்வு செய்ய மேகாலயா உயர் நீதிமன்ற […]

மலேசிய மணல் எண்ணூர் துறைமுகம் வந்தடைந்தது..

September 23, 2018 admin 0

மலேசியாவில் இருந்து சென்னை எண்ணூர் துறைமுகத்துக்கு கப்பலில் வந்த 56 ஆயிரம் மெட்ரிக் டன் மணலை இறக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் மணல் தட்டுப்பாட்டை போக்க வெளிநாட்டு மணலை இறக்குமதி செய்ய தமிழக […]

ஆயுஷ்மான் பாரத் – தேசிய மருத்துவ காப்பீடு திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்..

September 23, 2018 admin 0

இந்தியாவில் சுமார் 10 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவ செலவை மத்திய அரசே ஏற்கும் புதிய மருத்துவ காப்பீடு திட்டம் கொண்டு வரப்படும் என்று கடந்த பிப்ரவரி மாதம் […]

கருணாஸுக்கு ஒரு சட்டம் எச்.ராஜா மற்றும் எஸ்.வி.சேகருக்கு ஒரு சட்டமா? : ஸ்டாலின் கேள்வி

September 23, 2018 admin 0

சட்டமன்ற உறுப்பினர் வரம்பு அறிந்து பேசவேண்டும், அதே வேளையில் கருணாஸை கைது செய்துள்ள போலீஸார் ஹெச்.ராஜாவையும், எஸ்.வி.சேகரையும் கைது செய்யாதது ஏன் என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று […]

கருணாஸுக்கு அக்டோபர் 5-ம் தேதி வரை நீதிமன்ற காவல்..

September 23, 2018 admin 0

திருவாடானை சட்டப்பேரவை உறுப்பினரும், நடிகருமான கருணாஸை அக்டோபர் 5-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார். முதல்வர், காவல்துறையை அவதூறாக பேசிய வழக்கில் எம்.எல்.ஏ.கருணாஸுக்கு அக்டோபர் 5-ம் தேதி வரை […]

அவதூறு வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது..

September 23, 2018 admin 0

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காவல்துறை குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் சார்பில் கடந்த 16-ம் தேதி […]

நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் : அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை…

September 22, 2018 admin 0

மத்திய, மாநில அரசுகள் நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். வேலூர் மாவட்டத்தில் உள்ள பாலாற்றை பாதுகாக்க வலியுறுத்தி பிரசாரம் செய்து வரும் அன்புமணி ராமதாஸ் […]

நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் : முதல்வர் அறிவிப்பு..

September 22, 2018 admin 0

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர், நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். புதிய வருவாய் […]

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் சரத்பவார் மகள் சந்திப்பு

September 22, 2018 admin 0

ஆழ்வார்பேட்டை இல்லத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சரத்பவார் மகள் சுப்ரியா சந்தித்துள்ளார். முக.ஸ்டாலினை சரத்பவார் மகள் சுப்ரியா சந்தித்த போது கனிமொழி எம்பியும் உடனிருந்தார்.  

ரபேல் ஒப்பந்தம் குறித்து மக்களுக்கு விளக்கம் அளிப்பது மோடியின் கடமை: ஸ்டாலின்…

September 22, 2018 admin 0

ரபேல் ஒப்பந்தம் குறித்து பிரதமர் மோடி மக்களுக்கு விளக்கமளிக்க கடமைப்பட்டிருக்கிறார் என, திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக சர்ச்சை எழுந்து வரும் நிலையில், இதற்காக இந்திய அரசு […]