வேல்முருகன் தேசதுரோக வழக்கில் கைது

May 31, 2018 admin 0

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திப்பதற்காக கடந்த 25 -ம் தேதி தூத்துக்குடிக்கு சென்ற வேல்முருகனை தூத்துக்குடிக்குள் நுழைய விடாமல் தடுத்த […]

ஸ்டெர்லைட் ஆலை மூடல் விவகாரம் : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல்..

May 31, 2018 admin 0

ஸ்டெர்லைட் ஆலை மூடல் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டதற்கு எதிராக ஆலை நிர்வாகம் மனுதாக்கல் செய்தால் தமிழக அரசின் வாதங்களை கேட்டபின் எந்த […]

அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தர் பதவி : அன்புமணி குற்றச்சாட்டு..

May 30, 2018 admin 0

  காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தர் சுப்பையாவின் பதவிக்காலம் வரும் திங்கள்கிழமையுடன் முடிவடைகிறது. புதிய துணைவேந்தர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள 3 பேரில் ஒருவரான பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் அதிகாரி சுபாஷ் சந்திரபோஸ்மீது அன்புமணி […]

” சொல்வதெல்லாம் உண்மை” : தொலைக்காட்சி நிகழ்ச்சிக்குத் தடை

May 30, 2018 admin 0

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. விருதுநகரைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த மதுரை நீதிமன்றம், நிகழ்ச்சிக்குத் தடை விதித்தது. வழக்கில் மத்திய ஒலிபரப்புத் துறை மற்றும் […]

மதுரை ஆதின மடத்திற்குள் நுழைய நித்யானந்தாவுக்கு தடையில்லை…

May 30, 2018 admin 0

மதுரை ஆதீன மடத்திற்குள் செல்ல நித்யானந்தாவுக்கு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு, ஐகோர்ட் மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. நித்யானந்தா தொடர்ந்த வழக்கை விசாரித்த கோர்ட், விசாரணையை ஜூன்18 ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு : 91.3% மாணவர்கள் தேர்ச்சி

May 30, 2018 admin 0

பிளஸ் 1 பொதுத்தேர்வில் 91.3% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 94.6% மாணவிகள், 87.4% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் .www.dge.tn.nic.tn என்ற இணையதளத்தில் முடிவுகளை மாணவர்கள் அறியலாம் என்று தெரிவித்துள்ளனர்.  

நடிகர் என்பதால் எனைப் பார்த்தால் தூத்துக்குடி மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்: ரஜினி நம்பிக்கை

May 30, 2018 admin 0

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களை நேரில் பார்த்து ஆறுதல் கூற இன்று (30.05.2018 ) தூத்துக்குடி செல்கிறார் ரஜினிகாந்த். புறப்படும் முன்னர் சென்னையில் உள்ள தமது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: துப்பாக்கிச்சூட்டில் […]

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: தேசிய மனித உரிமை ஆணையம் நேரடியாக விசாரணை..

May 29, 2018 admin 0

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்களில் 13 பேர் போலீஸ் துப்பாக்கி சூட்டில் பலியான விவகாரத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் நேரடியாகத் தலையிட்டு விசாரணை நடத்த உள்ளதால், தமிழக அரசுக்குச் சிக்கல் […]

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: லண்டனில் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு திடீர் நெருக்கடி..

May 26, 2018 admin 0

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தையடுத்து ஸ்டெர்லைட் நிறுவனத்தை நடத்தும் வேதாந்தா குழுமத்தை லண்டன் பங்குச்சந்தையில் இருந்து வெளியேற்ற வேண்டும் தொழிலாளர் கட்சி போர்க்கொடி தூக்கியுள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில், போலீஸார் […]

பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: நிபுணர்கள் சோதனை…

May 26, 2018 admin 0

பாம்பன் பாலத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தொலைபேசி மூலம் மர்மநபர் மிரட்டல் விடுத்துள்ளார். வெடிகுண்டு மிரட்டலையடுத்து பாம்பன் பாலத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர்.