இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னிலை..

இலங்கையின் 9-ஆவது நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக நேற்றைய தினம் நடத்தப்பட்ட நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகள் வெளிவரும் வேளையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை…

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் : நாளை வாக்கு பதிவு..

கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு பதிவு நாளை நடைபெறவுள்ளது.உலகை அச்­சு­றுத்­திக் கொண்­டி­ருக்­கும் கரோனா கிரு­மித்தொற்று விவ­கா­ரத்­துக்கு மத்தி­யில் இலங்கை மக்­கள் நாடாளு­மன்­றத் தேர்­தலை எதிர்­கொண்­டுள்­ள­னர்.ஆகஸ்ட் 5ம்…

மலேசியாவில் முகக்கவசம் கட்டாயமாகலாம் : பிரதமர் முகைதீன் யாசின் …

பிரதமர் முகைதீன் யாசின் தொலைக்காட்சியில் நாட்டு மக்களிடம் உரையாற்றினார் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவதைக் கட்டாயப்படுத்துவது குறித்து மலேசிய அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அந்நாட்டுப் பிரதமர்…

கரோனா தடுப்பு மருந்து : ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக சோதனை வெற்றி ..

உலகையே அச்சுருத்தி வரும் கரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள் பல முயன்று வருகின்றன. முதல் கட்ட சோதனையில் இருந்த தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு தற்போது…

அந்தமான் நிகோபார் தீவுகளில் மிதமான நிலநடுக்கம்..

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவாகியுள்ளது. நில அதிர்ச்சியால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறி தெருக்களில்…

சிங்கப்பூர் பொதுத்தேர்தல்: ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது…

தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் கரோனா’ அச்சுறுத்தலையும் மீறி நேற்று நடந்த பார்லிமென்ட் தேர்தலில், ஆளும் பீப்பிள் ஆக் ஷன் கட்சி மொத்தமுள்ள 93 இடங்களில் 83…

பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சொனாரோவுக்கு கரோனா தொற்றுஉறுதி..

பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சொனாரோவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிபர் ஜெய்ர் போல்சொனாரோ ஊரடங்குக்கு தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வந்தார் , ஊரடங்கு அறிவித்த மாகான…

சிங்கப்பூரில் ஜூலை 13 முதல் திரையரங்குகள் நிபந்தனைகளுடன் செயல்பட அனுமதி..

சிங்கப்பூரில் இம்மாதம் 13ஆம் தேதி முதல் திரையரங்குகள் செயல்பட அனுமதி அளிப்பதாக தகவல் தொடர்பு மேம்பாட்டு ஆணையம் இன்று வெளியிட்ட செய்தியறிக்கையில் தெரிவித்தது. கோவிட்-19 பரவலைத் தடுக்கும்…

மியான்மரில் பச்சை மரகதகல் எடுக்கும் சுரங்கத்தில் மண்சரிவு : 50 தொழிலாளர்கள் உயிரிழப்பு..

மியான்மரில் பச்சை மரகதகல் எடுக்கும் சுரங்கத்தில் மண் சரிவு ஏற்பட்டதால் 50 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மீட்பு பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்ட வருகின்றனர். 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்…

திருமணம் உள்ளிட்ட சமூக நிகழ்வுகளுக்கு கடும் விதிமுறைகளுடன் மலேசியா அரசு அனுமதி;

திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள், நிச்சயதார்த்தம், ஒன்றுகூடல்கள், சமய நிகழ்ச்சிகள் உள்ளிட்ட சமூக நிகழ்வுகளை ஜூலை முதல் தேதியிலிருந்து நடத்த மலேசியா அனுமதி அளித்துள்ளது. ஆனால், அத்தகைய நிகழ்வுகளில்…

Recent Posts