பிரேசில் அதிபர் போல்சனாரோ முகக் கவசம் அணிய வேண்டும் என்று அந்நாட்டின் நீதிபதி ஒருவர் உத்தரவிட்டுள்ளார். தலைநகர் பிரேசிலியாவிலும் சுற்றுப் பகுதிகளிலும் இதர பொது இடங்களிலும் அவர்…
Category: உலகம்
World News
மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவு..
மெக்சிகோவில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தனர். மெக்சிகோவின் ஓக்சாக்கா பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம்,…
மலேசியாவில் ஜூலை 1லிருந்து திரையரங்குகள் செயல்பட அனுமதி..
கோலாலம்பூர்: மலேசிய அரசாங்கம், ஜூலை 1ஆம் தேதியிலிருந்து திரையரங்குகள் மீண்டும் செயல்பட அனுமதியளிக்கவிருக்கிறது. நேரடி நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி வழங்கப்படும் என்று மலேசிய மூத்த அமைச்சர் இஸ்மாயில் யாக்…
சிங்கப்பூர் பொதுத் தேர்தல் 2020: ஜூலை 10 -ந் தேதி வாக்குப்பதிவு..
சிங்கப்பூரில் அடுத்த மாதம் 10ஆம் தேதி (ஜூலை 10) பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா கிருமித்தொற்று காரணமாக இந்த பொதுத்தேர்தலில் நடைமுறைகள் மாறுபட்டிருக்கும்.…
சிங்கப்பூரில் இன்று முதல் ஊரடங்கில் இரண்டாம் கட்டமாகப் பல்வேறு தளர்வு….
சிங்கப்பூரில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டும், இரண்டாம் கட்டமாகப் பல்வேறு நடவடிக்கைகளை இன்றிலிருந்து மீண்டும் தொடங்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. சிங்கப்பூரில் சில்லறை விற்பனைக் கடைகள் உணவகங்கள் இன்று முதல் மீண்டும்…
நியூசிலாந்தில் பயங்கர நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவு..
நியூசிலாந்தின் கிழக்கு கடற்கரை ஒட்டிய பகுதியில் இன்று (ஜூன் 18) பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டரில் 7.4 ஆக பதிவாகியிருந்தது. கிஸ்போர்னுக்கு வடகிழக்கில் 710 கி.மீ…
பாகிஸ்தானில் இந்திய தூதரக அதிகாரிகள் இருவரைக் காணவில்லை
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலுள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றும் இரண்டு அதிகாரிகள் இன்று காலை முதல் திடீரென மாயமாகி உள்ளது பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. powered by Rubicon…
சிங்கப்பூரில் இருந்து 529 பேர் இரண்டு நாட்களில் தமிழகம் திரும்புகின்றனர்…
கொரோனா வைரஸ்தொற்று காரணமாக அனைத்துலக விமானப் பயணங்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் ‘வந்தே பாரத் மிஷன்’ திட்டத்தின் இரண்டாவது கட்டத்தின்கீழ் மேலும்…
மலேசியாவில் அடுத்த வாரம் முதல் முடித்திருத்தகங்கள், இரவுச் சந்தைகள் திறக்கப்படும்..
மலேசியாவில் அடுத்த வாரம் முதல் முடித்திருத்தகங்கள், இரவுச் சந்தைகள் திறக்கப்படும் என்று மலேசிய மூத்த அமைச்சர் அறிவித்துள்ளார் தற்போது செயல்பாட்டில் இருக்கும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை குறித்த…
அமெரிக்காவில் காந்தி சிலைக்கு அவமதிப்பு: மன்னிப்பு கோரினார் அமெரிக்க தூதர்..
அமெரிக்காவில் மகாத்மா காந்தி சிலையை விஷமிகள் சேதப்படுத்தியதற்காக இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் கென் ஜெஸ்டர் மன்னிப்பு கோரியுள்ளார். அமெரிக்காவில் மினியாபொலிசில், போலீஸ்காரர் ஒருவரால் ஆப்ரிக்க அமெரிக்கரான, ஜார்ஜ்…