அமெரிக்காவில் கருப்பின இளைஞர் கொலை விவகாரம்: 75 நகரங்களில் பரவிய கலவரம்…

அமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கருப்பின இளைஞர் கடந்த 25-ம் தேதி மின்னபொலிஸ் போலீஸ் கைது செய்யும்போது உயிரிழந்தார். ஆயுதங்களின்றி தரையில் கிடந்த ஜார்ஜின் கழுத்தில் போலீஸ்…

சர்வதேச விண்வெளிமையத்திற்கு ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் வீரர்களை ஏற்றிக்கொண்டு விண்ணில் பாய்ந்தது

சர்வதேச விண்வெளி மையத்திற்கு நாசா வீரர்களை ஏற்றிக்கொண்டு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. நாசாவை சேர்ந்த 2 விண்வெளி வீரர்கள் ஸ்பேஸ் எக்ஸ்…

லாகூரிலிருந்து புறப்பட்ட பாக்., பயணிகள் விமானம் விபத்து : 95 பேர் உயிரிழப்பு..

பாகிஸ்தானின் லாகூரிலிருந்து 95 பயணிகளுடன் அந்த விமானம் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நடைபெற்று உள்ளது. விபத்துக்குள்ளான பயணிகள் விமானம் ஏர்பஸ் ஏ-320 ரக விமானம்…

சிங்கப்பூரில் கரோனா பாதிப்பு 29,812 ஆக உயர்வு..

சிங்கப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் 400க்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சிங்கப்பூர் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், ”சிங்கப்பூரில் கடந்த 24 மணி…

சமூக வலைத்தளத்தில் மதரீதியான அவதூறு பதிவு :ஐக்கிய அரபில் மேலும் ஒரு இந்தியர் பணிநீக்கம்..

ஐக்கிய அரபு எமிரேட்சில் பணிபுரிந்து வந்த இந்தியர் ஒருவர், மாற்று மதம் குறித்து சமூக வலைத்தளத்தில் அவதுாறாக பதிவிட்டதால், வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மேற்கு ஆசிய நாடான…

இஸ்ரேலில் பென்சமின் நேதன்யாகு தலைமையில் புதிய அரசு: அரசியல் குழப்பத்திற்கு தீர்வு..

மேற்காசிய நாடான இஸ்ரேலில், 18 மாதங்களாக நீடித்து வந்த அரசியல் பிரச்னை, நேற்று தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தலைமையில் புதிய கூட்டணி அரசு…

கரோனா பேச்சு வழியாக பரவ வாய்ப்பு : பொதுமக்கள் கவலை..

கரோனா தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகள் பேசும் போது கரோனா பரவுவது குறித்து அமெரிக்காவின் தேசிய நீரிழிவு மற்றும் செரிமான மற்றும் சிறுநீரக நோய்கள் (என்ஐடிடிகே) ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு…

கொரோனா தடுப்பு மருந்து : இஸ்ரேல் கண்டு பிடிப்பு..

கொரோனாவுக்கு உரிய தடுப்பு மருந்தை முதன் முதலாக இஸ்ரேல் கண்டு பிடித்து உள்ளது இஸ்ரேலின் இஸ்ரேலிய பாதுகாப்பு உயிரியல் ஆராய்ச்சி ஆய்வகத்தில் கொரோனா வைரஸ் ஆன்டிபாடியை உருவாக்கியுள்ளதாக…

கொரோனாவை தொடர்ந்து போலியோ போன்ற நோய்கள் தலை தூக்கும்.: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தாக்கத்தால் பிற நோய்களுக்கான தடுப்பூசிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், போலியோ போன்ற பிற கொடிய நோய்களால் உலகெங்கிலும் உள்ள குழந்தைகள் உயிர் அபாயத்தில் உள்ளது…

செப்டம்பர் மாத இறுதியில் கொரொனா தடுப்பூசி…

ரூ.1000 விலையில் செப்டம்பர் மாத இறுதியில் கரொனா தடுப்பூசி விற்பனைக்கு வரும் என மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவன தலைவர் உறுதி அளித்துள்ளார். செப்டம்பர் மாத இறுதியில்…

Recent Posts