சிங்கப்பூரில் கரோனா தொற்று 14,423 ஆக உயர்வு..

சிங்கப்பூரில் கரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 14,423 ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து சிங்கப்பூர் சுகாதாரத் துறை அமைச்சகம் கூறும்போது, “சிங்கப்பூரில் திங்கட்கிழமையன்று 799 பேருக்கு கரோனா வைரஸ்…

கரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் கட்டத்தை நெருங்கிவிட்டோம்: அமெரிக்கா..

“ கரோனா வைரஸுக்கு எதிராக அமெரிக்கா ெமல்ல மீள்வது குறித்து புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. நியூயார்க், நியூஜெர்ஸி, கனெக்ட்கட், டெட்ராய்ட், நியூ ஓர்லீன்ஸ் ஆகிய மாநிலங்களில்தான் இன்னும் உயிர்பலி…

கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்களிடம் பரிசோதிக்க ஜெர்மனி அனுமதி..

ஜெர்மனியில் கொரோனாவுக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பு மருந்தை மனிதர்களிடம் பரிசோதிக்க ஜெர்மனி அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முதலில் விலங்குகளிடம் பரிசோதித்து வெற்றிகண்டுள்ள நிலையில், தன்னார்வலர்களிடம் இதைச் செலுத்தி…

கரோனா: உலகளவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 65 ஆயிரத்தைத் தாண்டியது ..

உலகம் முழுவதும் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 65 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. சீனாவில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளில் பரவியுள்ளது.…

தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே கரோனா பிரச்னை தீரும்..

உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கரோனா நோய்த்தொற்றுக்கு (கொவைட்-19) தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே, இயல்பு நிலை திரும்பும் என்று ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ்…

சவுதி அரேபியாவில் ஊரடங்கு காலவரையின்றி நீட்டிப்பு :மன்னர் சல்மான் அறிவிப்பு…

சவுதி அரேபியாவில் ஊரடங்கை காலவரையின்றி நீட்டிப்பதாக மன்னர் சல்மான் அறிவித்துள்ளார். கடந்த 4 நாட்களில் சுமார் 300 பேருக்கு கொரோனா உறுதியானதால் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை…

கொரோனா தடுப்பூசி IN0 – 4800 இன்று சோதனை ..

மனித குலத்தையே அச்சுருத்தி வரும் கொரோனா வைரஸ்-க்கு தடுப்பூசி மருந்து கண்டிறிய உலக நாடுகள் போராடி வருகின்றன. இந்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனத் தலைவர் பில்கேட்ஸ் பெயரில் இயங்கிவரும்…

உலக அளவில் 13 லட்சத்தை எட்டிய கொரோனா பாதிப்பு: 70,000 பேர் உயிரிழப்பு…

உலகில் 208 நாடுகளை கொரோனா பாதித்துள்ள நிலையில் அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி ஆகிய 3 நாடுகளில்தான் அதிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும் கொரேனாவால் பாதிக்கப்பட்டோர்…

சிங்கப்பூரில் கொரோனா பரவலை தடுக்க ஏப்.7 முதல் ஒரு மாதத்துக்கு ஊரடங்கு அமல்…

சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக…

கொரோனா வைரஸ்: சீனாவின் அதிகாரப்பூர்வ இறப்பு எண்ணிக்கை குறித்து டிரம்ப் கேள்வி..

கொரோனா வைரஸ் அதிகாரப்பூர்வ இறப்புகளின் எண்ணிக்கை குறித்து சீனாவிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கேள்வி… அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை (ஏப்.,1) கொரோனா வைரஸ்…

Recent Posts