மூன்று மாதங்களுக்கு முன்னா் சாதாரண செய்தியாக இருந்த கரோனா நோய்த்தொற்று, இன்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. அந்தச் செய்திகளை அநாயசமாக பாா்த்துவிட்டு அலட்சியமாக நகா்ந்து போன கோடிக்கணக்கான…
Category: உலகம்
World News
கொரோனா பாதிப்புக்கு அஸித்ரோமைசின், ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தகள் பயன்படுத்தலாம் :அமெரிக்க அதிபர் டிரம்ப்
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ்க்கு மருந்தில்லாமல் தவித்து வருகிறது மருத்துவ உலகம் . இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் அஸித்ரோமைசின், ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை கொரோனா பாதிப்புக்கு…
பாராசிட்டமால், கோழி சூப், எலுமிச்சைச் சாறு: கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி…
பாராசிடமால், கோழி சூப், எலுமிச்சைச் சாறு ஆகியவற்றைக் கொண்டே கரோனா வைரஸை வெற்றிகொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார் பிரிட்டனைச் சேர்ந்த மூத்த டாக்டரான கிளார் ஜெராடா. பிரிட்டனில் தெற்கு லண்டனிலுள்ள…
மலேசிய பிரதமர் மகாதீர் முகமது ராஜினாமா..
மலேசிய பிரதமர் மகாதீர் முகமது தன்து பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடித்த்தை மன்னருக்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2018 -ஆம் ஆண்டு நடந்த தேர்தலில்…
‘இன்ஃபோசிஸ்’ நாராயணமூர்த்தி மருமகன் ரிஷி சுனாக் பிரிட்டன் நிதியமைச்சராக நியமனம்
இன்ஃபோசிஸ் கம்பெனி நிறுவனர் நாராயண மூர்த்தியின் மருமகனும் இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவருமான ரிஷி சுனாக் பிரிட்டனின் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார் சேன்சலர் ஆஃப் எக்ஸ்செக்கர் என்ற பதவி, பிற…
கொரோனா வைரஸ் : சீனாவில் ஒரே நாளில் 242 பேர் உயிரிழப்பு…
மத்திய சீனாவில் ஹூபெய் மாகாணத்தில் உள்ள வுகான் நகரில் முதன் முதலில் பரவிய கொரோனா வைரசுக்கு, தற்போது ‘கோவிட்-19’ என்று பொதுவான பெயரை உலக சுகாதார அமைப்பு…
சீனாவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 425 ஆக அதிகரிப்பு..
சீனாவில் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் கடுமையான தாக்தத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக வூஹான் நகரம், கொரோனா வைரஸ் காரணமாக முற்றிலும் முடங்கியுள்ளது. நோய் பாதிப்பு பரவாமல்…
சீனாவில் ‘கரோனா’ வைரஸ் நோய்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 80-ஆக உயா்வு..
சீனாவில் பரவி வரும் கரோனா வைரஸ் நோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80-ஆக திங்கள்கிழமை அதிகரித்துள்ளது. சீனாவின் ஹுபெய் மாகாணம், வுஹான் நகரில் கடந்த மாதம்…
ஜெர்மனியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழப்பு..
ஜெர்மனியின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது ரோட் ஆம் சீ நகரம். இந்த நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் மர்ம நபர் ஒருவர் இன்று மதியம் திடீரென நுழைந்து…
35 கோடி ஆண்டு வரலாறு கொண்டு கடலுக்குள் கம்பீரமாக நிற்கும் அடுக்குப்பாறை..
அயர்லாந்து நாட்டின் கடற்கரையிலிருந்து 80 மீட்டர் தூரம் கடலுக்குள் நிற்கிறது ஒரு வித்தியாமான அடுக்குப் பாறை துண்டு. அதன் உச்சியில் பசும்புல் இன்றும் முளைத்து படர்ந்திருக்கிறது. அதன்பெயர்…