ஏவுகணைத் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் 80 பேர் உயிரிழப்பு பலத்த சேதம்: ஈரான் அரசு அறிவிப்பு…

January 8, 2020 admin 0

ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்கள் மீது ஈரான் ராணுவம் இன்று அதிகாலை நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 80 அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக ஈரான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. ஈரானின் படையின் தளபதி காசிம் […]

இந்திய சுற்றுலா பயணிகளுக்கு மலேசியா செல்ல விசா தேவையில்லை..

January 6, 2020 admin 0

இந்தியர்களுக்கு குறிப்பாக தமிழர்கள் அதிகம் வெளிநாடு சுற்றுலா செய்யும் நாடு சிங்கப்பூரும்,மலேசியாவும் தான். இந்திய சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில், விசா இல்லாமல் இந்தியர்கள் தங்கள் நாட்டில் 15 நாட்கள் பயணம் மேற்கொள்ளலாம் என்று […]

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு மலேசியா பிரதமர் மகாதீர் கண்டனம்….

December 21, 2019 admin 0

நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி இந்த மசோதா சட்டமாக்கப்பட்டது. இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், டெல்லி உள்ளிட்ட நாட்டின் பல […]

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப்புக்கு மரண தண்டனை : சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு..

December 17, 2019 admin 0

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப்புக்கு மரண தண்டனை விதித்து, அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தேசத்துரோக வழக்கில் மரண தண்டனை விதிப்பதாக பெஷாவர் சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது.. இந்நிலையில் உடல் நலக்குறைவால் துபையில் […]

பிரிட்டன் பொதுத் தேர்தல் 2019: கன்சர்வேடிவ் கட்சி முன்னிலை; போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமராகிறார்..

December 13, 2019 admin 0

பிரிட்டனில் நேற்று (டிசம்பர் 12) நடைபெற்ற பொதுத் தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள 521 இடங்களில், 273 இடங்களில் கன்சர்வேடிவ் கட்சியும், 182 இடங்களில் தொழிலாளர் கட்சியும், ஸ்காடிஷ் நேஷனல் […]

சூடான் தொழிற்சாலை தீ விபத்தில் 3 தமிழர்கள் உள்பட 18 இந்தியர்கள் உயிரிழப்பு..

December 4, 2019 admin 0

சூடானில் (Sudan) உள்ள ஒரு பீங்கான் தொழிற்சாலையில் நடந்த எல்பிஜி டேங்கர் வெடிதத்தில் இதுவரை 23 பேர் கொல்லப்பட்டனர். அதில் இந்தியாவை (Indians) சேர்ந்த 18 பேர் உயிரிழந்து உள்ளனர் மற்றும் 130-க்கும் மேற்பட்டோர் […]

இலங்கை அதிபர் தேர்தல் : ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய வெற்றிமுகம்..

November 17, 2019 admin 0

இலங்கை அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகளில், குறைவான வாக்குசதவீதத்தில், சஜித் பிரேமதாசாவை விட, கோத்தபய முன்னிலை பெற்றிருக்கிறார். தமிழர்கள் வாழும் பகுதிகளில், சஜித் பிரேமதாசா, அதிகளவிலான வாக்குகளை தனதாக்கியிருக்கிறார். அதிபர் தேர்வுக்கு தேவைப்படும் […]

இலங்கை அதிபர் தேர்தல் : வாக்குப்பதிவு தொடங்கியது….

November 16, 2019 admin 0

இலங்கை அதிபர் தேர்தலின் வாக்குப் பதிவு இன்று காலை தொடங்கியது. இன்று மாலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. நள்ளிரவுக்குள் முடிவுகள் தெரியவர வாய்ப்புகள் அதிகமுள்ளன. இலங்கையில் புதிய அதிபரை தேர்ந்தெடுக்க இன்று […]