வேதியியல் துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு..

இந்தாண்டு, வேதியியல் துறைக்கான நோபல் பரிசு, மூன்று பேருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டு, அறிவிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த 97 வயதான ஜான் பி குட் எனஃப்(John B. Goodenough),…

“அது நான் தான்; அந்த தவறை செய்திருக்க கூடாது” : 18 ஆண்டுகளுக்கு பிறகு மன்னிப்பு கேட்ட கனடா பிரதமர்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 18 வருடத்திற்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் செய்த தவறை தற்போது உணர்ந்து அதற்காக செய்தியாளர்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார். கனடாவில் அடுத்த மாதம்…

சவுதி அரேபியா எண்ணெய் வயல் தாக்குதல்: ஆதாரத்தை வெளியிட்டது சவுதி : ஈரான் மீது குற்றச்சாட்டு…

தங்கள் நாட்டில் உள்ள எண்ணெய் வயல்கள் மீது ஏவப்பட்ட ஆளில்லா விமானம் (ட்ரோன்) மற்றும் ஏவுகணை சிதறல்களை ஆதாரமாக காட்டியுள்ள சவுதி அரேபியா, கடந்த வார இறுதியில்…

இலங்கை அதிபர் தேர்தல் : நவ., 16-ம் தேதி வாக்கெடுப்பு..

இலங்கை அதிபர் தேர்தல் நவம்பர் 16-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணையக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இலங்கை அதிபர்…

காஷ்மீர் குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்ல உதவுங்கள்: ஐ.நா.விடம் முறையிட்ட மலாலா …

காஷ்மீரில் பதற்றமான சூழல் நீடித்துவரும் நிலையில் அங்கு வாழும் குழந்தைகள் பள்ளிக்கூடத்துக்கு செல்ல உதவ வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபைக்கு நோபல் பரிசு வென்றவரும், கல்வி…

மருமகன் பிரிட்டன் அமைச்சரானதில் மகிழ்ச்சி : இன்போசிஸ் நாராயண மூர்த்தி…

தனது மருமகன் பிரிட்டன் அமைச்சரவையில் இடம்பெற்றது மகிழ்ச்சியளிப்பதாக இன்போசிஸ் துணை நிறுவனர் நாராயணமூர்த்தி கருத்து தெரிவித்துள்ளார். இன்ஃபோசிஸ் துணை நிறுவனர் நாராயணமூர்த்தி-சுதா மூர்த்தி தம்பதியின் மகள் அக்ஷதாவுக்கும்…

இங்கிலாந்தின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு..

இங்கிலாந்தின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்ந்தெடுக்கப்பட்டார் . ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறும் விவகாரத்தில் நாடாளுமன்ற ஒப்புதலைப் பெறுவதில் தோல்வியடைந்த தெரசா மே பிரதமர்…

பாகிஸ்தானால் கைது செய்யப்பட்ட குல்பூசன் ஜாதவை மரண தண்டனை விதிக்க தடை

இந்தியாவை சேர்ந்த 49 வயதான குல்பூசன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்தி வைத்துள்ள சர்வதேச நீதிமன்றம், தண்டனையை மறுபரிசீலனை செய்யுமாறு பாகிஸ்தானுக்கு உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக…

துபாயில் தீவிரவாதச் செயலுக்கு திட்டமிட்டதாக 14 இந்தியர்கள் வெளியேற்றம்..

துபாயில் தீவிரவாதச் செயலுக்கு திட்டமிட்டதாக இந்தியர்கள் 14 பேர் பிடிபட்டு உள்ளனர் என்று தகவல் தெரியவந்துள்ளது. 14 பேரையும் ஒருவாரத்துக்கு முன் விமானம் மூலம் இந்தியாவுக்கு திருப்பி…

Recent Posts