பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை..

பப்புவா நியூ கினியாவில் 7.5 அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால், அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. ப்புவா நியூ கினியா நெருப்பு வளையத்திற்குள் இருக்கும் நாடாகும். இங்கு…

அமெரிக்காவில் இரு விமானங்கள் மோதி விபத்து : 4 பேர் உயிரிழப்பு..

அமெரிக்காவில் நடுவானில் இரு விமானங்கள் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர். அந்நாட்டின் அலாஸ்கா மகாணத்தில் உள்ள சுற்றுலா தளமான கெட்சிகன் நகரில் தண்ணீரிலும் இறங்கும் விமானங்கள் மூலம்…

வாட்ஸ் செயலிக்குள் ஹேக்கர்கள் ஊடுருவிய விவகாரம்…

வாட்ஸ் அப் செயலிக்குள் ஹேக்கர்கள் ஊடுருவிய விவகாரத்தில், மனித உரிமைகள் குழுக்களை குறிவைத்தே, இத்தகைய தாக்குதலை, முன்னெடுத்திருக்கலாம் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது. ஃபேஸ்புக் நிறுவனத்தின் துணை நிறுவனமான…

இலங்கையில் சமூக வலைதளங்களுக்கு மீண்டும் தடை..

இலங்கையில் மீண்டும் சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குறுகிய காலத்திற்கு இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது. இதன்படி, வாட்ஸ் அப், ஃபேஸ்புக், வைபர்…

பேஸ்புக்கில் பாதுகாப்பு குறைபாடு நிலவுவதாக எழுந்த குற்றச்சாட்டு : மார்க் ஜூக்கர்பெர்க் பதில்

ஃபேஸ்புக்கில், பயனர்களின் தகவல்கள் மற்றவர்களுக்கு தாரைவார்க்கப்படும் சூழல் நிலவுவதாக அந்நிறுவனத்தின் இணை நிறுவனர்களுள் ஒருவர் முன்வைத்த குற்றச்சாட்டை, அந்நிறுவன சி.இ.ஓவான மார்க் ஜூக்கர்பெர்க் மறுத்துள்ளார். ஃபேஸ்புக் இணை…

அமெரிக்கா – ஈரான் இடையே போர் பதற்றம் ..

ஈரானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்க போவதாக எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்கா, விமானம் தாங்கி போர் கப்பலை அனுப்பியிருப்பதால் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஒபாமா அதிபராக…

பாக்., மசூதி அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு…

பாகிஸ்தானின் லாகூர் நகரில் மசூதி அருகே காவல்துறையினரை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. பாகிஸ்தானின் லாகூர் நகரில், புகழ்பெற்ற சூஃபி மசூதி…

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு: 18 வயது இளைஞன் கைது

அமெரிக்காவின் டென்வர் புறநகர் பகுதியில் பள்ளி மாணவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  டென்வர் புறநகர் பகுதியில் ஸ்டீம் ஸ்கூல்…

ஆப்கன் ராணுவத்தினர் தாலிபான் மீது தாக்குதல் : 52 தீவிரவாதிகள் உயிரிழப்பு..

ஆப்கானிஸ்தானின் காஸ்னி மாகாணத்தில் தாலிபான் தீவிரவாத முகாம்கள் மீது, அந்நாட்டு ராணுவத்தினர் வான்வழி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் தாலிபான் தீவிரவாத இயக்கத்தின் இரண்டு முக்கிய தளபதிகள்…

தாய்லாந்து நாட்டின் புதிய மன்னராக மகா வஜிரலங்கோன் இன்று முடி சூடினார்..

தாய்லாந்து நாட்டில் கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் மாதம் தாய்லாந்து மன்னர் புமிபோல் அடுல்யாதேஜ் வயோதிகம் காரணமாக உயிரிழந்தார். அன்று முதல் அரசியலமைப்பு மன்னராக மகா வஜிரலங்கோன்…

Recent Posts