இஸ்லாமியர்கள் நாளை ஜும்மா தொழுகையை தவிர்க்க வேண்டும் என்று இலங்கை அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கை தலைநகர் கொழும்புவில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து…
Category: உலகம்
World News
இலங்கை கொழும்புவில் மேலும் ஒரு குண்டு வெடித்ததால் பரபரப்பு..
இலங்கையின் தலைநகர் கொழும்புவில் வியாழக்கிழமை அன்று மேலும் ஒரு குண்டு வெடித்தது. இதில் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவ மக்கள் தேவாலயங்களுக்கு…
கொழும்பில் உள்ள சவாய் திரையரங்கு அருகில் மீண்டும் குண்டு வெடிப்பு..
இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள சவாய் திரையரங்கு அருகில் மீண்டும் குண்டு வெடித்தது. கொழும்பில் சவாய் திரையரங்கம் அருகே வைக்கப்பட்டு இருந்த வெடிகுண்டு வெடித்தது. இருசக்கர வாகனத்தில்…
கொழும்பு தொடர் குண்டு வெடிப்பு : ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு..
கடந்த ஞாயிறு அன்று இலங்கை தலைநகர் கொழும்பு வில் தேவாலயம் நட்சத்திர விடுதி என 9 இடங்களில் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் இதுவரை 327-பேர்…
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் பயங்கர நிலநடுக்கம்..
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.3 எனப் பதிவாகியுள்ளது. கட்டிங்கள் அதிர்ந்தன. கட்டிட இடர்பாடுகளில் சிக்கி இருவர் உயரிழந்துள்ளதாக தகவல்கள்…
இலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்பு.
இலங்கையில் நேற்று நடைபெற்ற குண்டு வெடிப்பில் சுமார் 300 மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் இன்று கொழும்பு கொச்சிக்கடை காந்தனையில் உள்ள தேவாலயம் அருகே குண்டு வெடித்தது. இலங்கையில்…
இலங்கை தொடர் குண்டுவெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 290 ஆக அதிகரிப்பு…
இலங்கையில் நேற்று தேவாலயங்கள் உட்பட 8 இடங்களில் அடுத்தடுத்து நடந்த கொடூர குண்டுவெடிப்புகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 290 ஆக உயர்ந்துள்ளது. 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். குண்டுவெடிப்பு தொடர்பாக…
விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனர் ஜூலியன் அசாஞ்ர்சை லண்டனில் கைது
ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சமடைந்திருந்த விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே பிரிட்டிஷ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏ.எப்.பி செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின்…
இந்தோனேசியாவில் நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு …
இந்தோனேசியா நாட்டில் இன்று அதிகாலை காலை 6.1 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனாலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. இந்தோனேசியா நாட்டின் மத்தியில் அமைந்துள்ள நுசா…
ஈரானில் 10 ஆண்டுகளில் இல்லாத மழைவெள்ளம்: 47 பேர் உயிரிழப்பு; லட்சக்கணக்கானோர் தவிப்பு..
ஈரானில் கடந்த இரண்டு வாரங்களாக பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 47 பேர் பலியாகியுள்ளனர். இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ஈரானின் தெற்குப் பகுதியில் கடுமையான…