இலங்கை அதிபர் மாளிகை முற்றுகை; கோத்தபயா ராஜபக்ச தப்பியோட்டம் …

July 9, 2022 admin 0

இலங்கை ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்நாட்டு அதிபர் மாளிகையை சனிக்கிழமை (ஜூலை 9) அன்று முற்றுகையிட்டுள்ளனர்.அதிபர் மாளிகையில் உள்ள பல இடங்களுக்குள் நுழைந்து, அதிபர் கோத்தபயா ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று பலரும் குரல் எழுப்பியதைத் […]

அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமை ரத்து : சர்வதேச தலைவர்கள் கண்டனம்..

June 25, 2022 admin 0

அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு எதிரான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்துள்ளன. அமெரிக்காவில் 1973-ஆம் ஆண்டு கருக்கலைப்பு செய்வதற்கான பெண்களின் உரிமையை உறுதி செய்த ரோ v வேட் தீர்ப்பை அந்நாட்டின் உச்ச […]

ஆப்கானில் பயங்கர நிலநடுக்கம்: 1,000 பேர் உயிரிழப்பு…

June 24, 2022 admin 0

ஆப்­கா­னிஸ்­தா­னின் கிழக்கு மாநி­ல­மான பாக்­டி­கா­வில்­தான் மரண எண்­ணிக்கை அதி­கம். அங்கு நூற்றுக்கணக்கில் மக்கள் மரணமடைந்துவிட்­ட­தாக நேற்று காலை தக­வல்கள் தெரி­வித்­தன. அனைத்துலக நிறுவனங்களின் மனிதாபிமான உதவியை தாங்கள் வரவேற்பதாக ஆப்கானிஸ்தான் அரசாங்கப் பேச்சாளர் தெரிவித்தார். […]

அமெரிக்காவில் துப்பாக்கி வாங்குவதற்கான வயது வரம்பை அதிகரித்து சட்டம் இயற்றியது பாராளுமன்ற கீழவை.

June 9, 2022 admin 0

அமெரிக்காவில் பள்ளி மற்றும் பொது இடங்களில் சிறுவர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதால் பலர் பலியாகிவுள்ள நிலையில் அமெரிக்க நாடாளுமன்ற கீழவையில் துப்பாக்கி வாங்க வயது வரம்பை உயர்த்தி சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் துப்பாக்கி வைத்துள்ளவர்கள்சிறுவ்கள் […]

ஆஸ்திரேலியா பொதுத் தேர்தல்: புதிய பிரதமராகிறார் அந்தோணி அல்பனீஸ் ..

May 21, 2022 admin 0

ஆஸ்திரேலியாவில் இன்று நடந்து முடிந்த பொதுத் தேர்தலின் வாக்குபதிவுகள் இன்றே எண்ணப்பட்டுவருகின்றன.பிரதமர் ஸ்காட் மோரிசன் தலைமையிலான் ஆளும் கன்சர்வேட்டிங் கட்சி தோல்வியடைந்தது.மத்திய இடது தொழிலாளர் கட்சி கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கவுள்ளது.இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் […]

இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே ..

May 12, 2022 admin 0

பொருளாதார நெருக்கடியால் மக்கள் போராட்டம் வெடித்ததையடுத்த பிரதமர் ராஜபக்சே பதவிவிலகினார். இதனைத் தொடர்ந்து புதிய பிரதமரைத் தேர்தெடுக்க அதிபர் கோத்தபய பல அரசியல் கட்சிகளிடையே பேச்சு வார்த்தை நடத்தி வந்த நிலையில் புதிய பிரதமராக […]

அவசியம் இல்லாமல் இலங்கை செல்வதை தவிர்க்கும்படி சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தல்…

May 12, 2022 admin 0

வன்முறையைத் தொடர்ந்து இலங்கையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவசியமில்லை என்றால் இலங்கைக்கு செல்தைத் தள்ளிவைக்கும்படி வெளியுறவு அமைச்சகம் சிங்கப்பூர் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.அத்தியாவசியமில்லை என்றால் இலங்கைக்கு செல்தைத் தள்ளி வைக்கும்படி வெளியுறவு அமைச்சகம் சிங்கப்பூர் மக்களுக்கு […]

இலங்கையில் அவசரநிலை பிரகடனம் ரத்து..

April 7, 2022 admin 0

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் வீதிகளில் போராடத் தொடங்கினர் . இதனால் நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. இந்நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே ஏப்ரல் 5ஆம் தேதி நள்ளிரவு […]

இலங்கையில் அவசர நிலை அமல்..

April 2, 2022 admin 0

இலங்கையில் அவசர நிலையை பிரகடனப்படுத்தி கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார்.பொருளாதார நெருக்கடியால் மக்கள் போராட்டங்களில் ஈடுபடும் நிலையில் அதிரடி முடிவை அறிவித்துள்ளார்.இலங்கை மக்களின் வாழ்வாதாரம் மேலும் மேலும் மோசமாகி வரும் நிலையில்தலைநகர் கொழும்புவில் அதிபர் மாளிகை […]