World News
சிரியாவை மேற்கத்திய நாடுகள் மீண்டும் தாக்கினால் சர்வதேச உறவில் பெரும் குழப்பம் ஏற்படும்; ரஷ்யா, ஈரான் அதிபர்கள் கடும் எச்சரிக்கை..
‘‘சிரியா மீது மேற்கத்திய நாடுகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால், சர்வதேச நாடுகளுடனான உறவில் மிகப்பெரும் குழப்பம் ஏற்படும்’’ என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும், ஈரான் அதிபர் ரவ்ஹானியும் கடுமை யாக எச்சரித்துள்ளனர். சிரியாவில் […]