World News
இலங்கையில் அவசர நிலை வாபஸ்
இலங்கையில் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த அவசர நிலையை திரும்பப் பெறுவதாக அதிபர் மைத்ரிபால சிறிசேனா அறிவித்துள்ளார். இலங்கையில் நிலைமை கட்டுக்குள் வந்ததையடுத்து அவசர நிலை பிரகடன உத்தரவை ரத்து செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது பொதுமக்களுக்கு பாதுகாப்பான […]