டோக்கியோ ஒலிம்பிக் பளுதூக்குதல் போட்டியில், இந்தியாவின் மீராபாய் சானு 49 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தைப் பெற்றுத் தந்த மீராபாய்…
Category: Main Slider
தமிழ்நாட்டில் புதிய நீர்நிலைகளை உருவாக்க வேண்டும்: நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (24.7.2021) தலைமைச் செயலகத்தில், நீர்வளத்துறையின் செயல்பாடுகள், துறையின் மூலம் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டப்பணிகளின் முன்னேற்றம், புதியதாக செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டங்கள் ஆகியவை…
வான்வெளியையே வண்ணமயமாக்கிய ஒளிக்கோலங்களுடன் கோலாகலமாகத் தொடங்கியது #Tokyo2020 #Olympics!
டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டித் திருவிழா வண்ணமயமான கொண்டாட்டங்களுடன் கோலாகலமாக இன்று மாலை தொடங்கியது. கண்கவர் கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள், லேசர் ஒளிக்கற்றையால் அந்தரத்தில் மிளிரும் டிரோன்…
பத்திரப்பதிவு, வணிகவரித்துறை அதிகாரிகளுக்கு ஸ்டாலின் கூறிய ‘சுருக்’ அறிவுரை!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (23.7.2021) தலைமைச் செயலகத்தில், வணிகவரி மற்றும் பதிவுத்துறையின் செயல்பாடுகள் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. வணிகவரி மற்றும் பதிவுத்துறை வரி வருவாய்…
எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டு ரைடில் சிக்கியது என்ன?
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்சஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்டவை குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. சென்னை, கரூரில் எம்.ஆர். விஜயபாஸ்கரின் சாயப்பட்டறை, உறவினர்கள்,…
வீக் எண்டுக்குப் பிறகு தெரியும்: எடியூரப்பா விரக்தி
கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா வீக் எண்டுக்குப் பிறகு பாஜக தலைமை என்ன சொல்கிறதோ அதன்படி நடந்து கொள்ளப் போவதாகத் தெரிவித்துள்ளார். எடியூரப்பாவை முதலமைச்சர் பதவியில் இருந்து மாற்றப்…
ஒட்டுக் கேட்பு விவகாரம்: சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பெகாசஸ் என்ற இத்தாலிய மென்பொருள் மூலம் நாடு முழுவதும் உள்ள முக்கியத் தலைவர்கள், ஊடகப் பிரபலங்கள் உள்ளிட்டபலரது தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுவதாக ஒன்றிய அரசு மீது புகார்…
கலைஞர் எத்தனை பக்கங்கள் மொத்தம் எழுதி இருக்கிறார் தெரியுமா? : இதோ அவரே கூறியுள்ள பதில்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர், தமது வாழ்நாளில் மொத்தம் எழுதிய பக்கங்கள் எத்தனை, எத்தனை புத்தகங்கள் போன்ற விவரங்களை அவரே கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தமது முகநூல்…
எதையும் எதிர்கொள்ளத் தயார்: இபிஎஸ் – ஓபிஎஸ் கூட்டாகப் பேட்டி
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்குச் சொந்தமான வீடுகளில் லஞ்சஒழிப்புப் போலீசார் நடத்திய அதிரடி சோதனைக்குக் கண்டனம் தெரிவித்துள்ள இபிஎஸ் – ஓபிஎஸ் இருவரும், அதிமுக எதையும் எதிர்கொள்ளத்…
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடுகளில் சோதனை… வேட்டையைத் தொடங்கிவிட்டதா திமுக அரசு?
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்குச் சொந்தமான இடங்களில் லஞ்சஒழிப்புப் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். திமுக அரசு பதவியேற்ற பின்னர் அதிமுக முன்னாள் அமைச்சர்…