18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்..
18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இடைக்கால தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயணன் உத்தரவிட்டுள்ளார்.
18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இடைக்கால தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயணன் உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்த டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர், சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பு […]
“தமிழ் மக்கள் கூட்டணி” என்னும் பெயரில் புதிய அரசியல் கட்சியை ஆரம்பிப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரவித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் ஆயுள் காலம் இன்று நள்ளிரவுடன் முடிவடையும் நிலையில் வடக்கு மாகாண […]
தமிழ்நாடு, உத்தரகாண்ட், இமாச்சலபிரதேசம் மற்றும் காஷ்மீர் மாநிலங்களில் உற்பத்தியாகும் உருளைக்கிழங்குக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்திய தோட்டக்கலை உற்பத்தியில் முதன்மை வாய்ந்தது உருளைக்கிழங்கு. மலைப்பிரதேசத்தில் உற்பத்தி செய்யப்படும் இந்த உருளைக்கிழங்குகள் குறித்து மத்திய […]
18 எம்எல்ஏக்கள் வழக்கில் உயர்நீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்க உள்ளது. தற்போதைய அதிமுக அரசின் எதிர்காலத்தை தீர்மானிக்கக் கூடிய முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு இது என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. கடந்த […]
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வியின்றி டையில் முடிந்துள்ளது. ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 1க்கு0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கும் நிலையில், […]
18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் வரும் வௌ்ளிகிழமை தீர்ப்பு அளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. நீதிபதி சத்தியநாராயணன் தீர்ப்பை வாசிப்பார் என எதிர்பாக்கப்படுகிறது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் துணைச் செயலாளர் முனைவர் சுந்தரவள்ளி மீது சென்னை மாநகர காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் கடந்த 12 ஆம் தேதி வெல்பர் பார்ட்டி ஆப் […]
அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, டிரம்ப்பை எதிர்த்து போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் ஆகியோருக்கு அனுப்பப்பட்ட வெடிப்பொருள் பார்சல்களை உளவுப்படையினர் கைப்பற்றினர். அமெரிக்காவில் மிக முக்கிய பிரமுகர்களுக்கு அனுப்பப்படும் பார்சல்கள் உளவுப்படை போலீசார் பரிசோதித்த […]
Copyright © 2024 | WordPress Theme by MH Themes